America Discovered

July 17, 2017 | Author: josphinvalar | Category: N/A
Share Embed Donate


Short Description

Download America Discovered...

Description

[email protected]

அமெரிக்காவை கண்டுபிடித்து யார்? ஏன் ககாலம்பஸ் இல்லல மறைக்கப்பட்ட உண்றம வரலாறு

நவீனா அமெக்சாண்டர்

Copyright 2015 நவீனா அலலக்சாண்டர்

[email protected]

உள்ளடக்கம் லதாடங்குவதற்கு முன் நுறைவாயில் பைங்காலம் லதாடங்கி கிரரக்கர்களின் கடல் வழிப் பயணங்கள் அலமரிக்காறவ கண்டுபிடித்தவர்கள் யார் அலமரிக்காறவ இரண்டாம் முறையாக கண்டுபிடித்தவர்கள் இஸ்லாமியர்கள் அலமரிக்காறவ மூன்ைாம் முறையாக கண்டுபிடித்தவர் ஒரு இஸ்லாமியர்

[email protected]

மதாடங்குைதற்கு முன் இந்த புத்தகம் முழுக்கு முழுக்க இன்றை நிறலயில் வரலாற்று ஆராய்ச்சியாளர்களிறடரய லபறும் சர்ச்றசறய கிளப்பிக்லகாண்டிருக்கும் விசயங்களில் ஒன்றைப் பற்றியது. இந்த சர்ச்றசக்கு வித்திட்டவர் Gavin Menzie. இங்கிலாந்து கப்பல் பறடயில் நீர்முழ்கி பிரிவின் துறணக் கமாண்டராக இருந்து ஒய்வுப் லபற்ைவர். தன்னுறடய பயண அனுபவங்களின் மூலம் பிற்பாடு எழுத்தாளராக அவதாரம் எடுத்தவர். இவர் 2002-ல் லவளியிட்ட 1421 The Year China Discovered the World புத்தகரம வராலாற்று ஆராய்ச்சியாளர்களிறடரய நடக்கும் சர்ச்றசறய லதாடங்கி றவக்க காரணம். இந்த புத்தகம் அலமரிக்காவில் 1421 The Year China Discovered the America என்கிைப் லபயரில் லவளியானது. Gavin இந்த புத்தகத்தில் ரமற்கத்தியர்களுக்கு முன்ரப அலமரிக்கா உட்பட உலகம் அன்று அறிந்திராத பல நாடுகறள முதன் முதலில் கண்டுபிடித்தவர்கள் யார் என்று தனக்கு கிறடத்த ஆதாரங்கறளக் லகாண்டு விளக்கியிருக்கிைார். இவர் எந்த வறகயிலும் வரலாற்று துறையுடன் லதாடர்பில்லாதவர் என்கிை ஒரர காரணத்தினாரலரய இவருறடய இந்த புத்தகம் வரலாற்று ஆய்வுலகத்தில் லபறும் விமர்சனத்திற்கு உள்ளானது. இவர் இந்த புத்தகத்தில் தரும் தன்னுறடய கண்டுபிடிப்புக்கான ஆதாரங்கறள ரமற்கத்திய வரலாற்று ஆய்வுலகம் ஏமாற்று ரவறல என்று ஒரரப் ரபாடாகப் ரபாட்டுவிட்டது. இப்படியான ஒரு புத்தகத்றத ரமற்கத்திய ஆய்வுலகம் விமர்சனம் லசய்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்றல. இன்றைய உலகின் புதுறமகளுக்கு எல்லாம் முன்ரனாடிகள் ரமற்கத்தியர்களாக மட்டுரம இருக்க முடியும் என்கிை பாராபட்ச கண்ரணாட்டம் லகாண்டவர்களிடமிருந்து ரவறு எறத எதிர்பார்க்க முடியும். ரமலும் இந்த குறிப்பிட்ட விசயத்தில் ரமற்கத்திய அறிவு சீவிகளுக்கு இன்லனாரு பிரச்சறனயும் இருக்கிைது. அது இந்த கண்டுபிடிப்றப ஏற்றுக்லகாள்வதாக இருந்தால் ஒரு இஸ்லாமியரின் சாதறனறயயும் உலகம் அறியும் படி வரலாற்றை திருத்தி எழுதரவண்டியிருக்கும். புதிய உலகின் லதாடக்கத்திற்கு ஒரு இஸ்லாமியர் முன்ரனாடியாக இருப்பது இன்றைய ரமற்கின் மத்திய கிைக்கு அரசியல் நிறலப்பாடுகறள ரகலி லசய்வதாக அறமந்துவிடக் கூடும் என்பதும் ஒருக் காரணமாக

[email protected]

இருக்கலாம். இப்படி பல புைக் காரணங்களால் Gavin-ன் கருத்துக்கறள கடுறமயான விமர்சனங்களின் மூலம் மக்களின் முன்னால் பதிப்பிைக்க றவக்கும் முயற்ச்சிகளும் நடந்து வருகின்ைன. அதில் ஒன்று Gavin-ற்கு எழுத்தாளுறமக் கிறடயாது. அவர் பணம் லகாடுத்து எழுத்தாளர்களின் திைறமறய வாங்கி தன்னுறடய எழுத்தாளுறமயாக Ghostwriting காட்டிக்லகாள்ள முயற்ச்சிக்கிைார் என்பது. எழுத்து யாருறடயதாக இருந்தால் என்ன லசால்ல வரும் கருத்தும் லசய்தியும் நம்பகத்தன்றம உறடயதாக இருப்பின் அதற்கு எதற்கு சுய எழுத்து ஆளுறம. Gavin தன்னுறடய புத்தகத்தின் மூலம் வரலாற்று ஆய்வுத் துறையில் புதிய முயற்ச்சிகளுக்கான வாய்ப்புகறள திைந்துவிட்டிருக்கிைார் என்று லசால்ல முடியாவிட்டாலும் ரமற்குலக அறிவு சார் குழுக்களால் திட்டமிடப்பட்ரட மறைத்து றவக்கப்பட்டிருக்கும் ஒரு விசயத்தில் லபாது சன புத்தியின் கவனத்றத திருப்பி விட்டிருக்கிைார் என்பது நிச்சயம். Gavin-ன் முன் றவக்கும் கருத்துகளிலும் ஆதாரங்களிலும் சிறிதளரவணும் நம்பகத் தன்றமக்கு இடம் இருக்கிைது என்று என்னுறடய மிக நீண்டகால வரலாற்று வாசிப்பு அனுபவத்தின் மூலம் உணர்வதால், லவகு சன மக்களிடமிருந்து மறைத்துப்ரபாட முயற்ச்சிக்கப்படும் ஒரு வரலாற்று உண்றமறய தமிழ் லவளியில் பகிர்ந்துக்லகாள்ள ரவண்டும் என்று நிறனத்ரதன். அதன் லவளிப்பாடு என்னுறடய ‘அலமரிக்காறவ முதன் முதலில் கண்டுபிடித்தது ஒரு இஸ்லாமியரா?’ புத்தகம். மறைக்கப்படும் உண்றமகள் லவளிரய வரரவண்டும் என்பதும் அந்த உண்றமகள் நடுநிறலயுடன் அனுகப்படரவண்டும் என்பதுவுரம எனது இந்த புத்தகத்தின் ரநாக்கம். இன்றைக்கு உலகம் முழுவதும் இஸ்லாமியன் என்கிை அறடயாளம் உலக அரசியல் சுய நலன்களுக்காக பிரச்சறனக்கு உள்ளாக்கப்பட்டு வரும் ரவறலயில் இந்த புத்தகத்றத ஒரு இஸ்லாமியரின் சாதறனயாக முன்றவப்பதின் காரணம் அந்த சமூகத்றத விமர்சிக்கும்ரபாது இஸ்லாமிய சமூகம் உலக மக்களின வளர்ச்சிக்கு பல பங்களிப்புகறள லசய்திருக்கிைது என்பறதயும் கவனத்தில் லகாள்ளரவண்டும் என்பரத.

[email protected]

நுவைைாயில்

அது கி.பி. 1453. அந்த வருடத்தின் ரம மாத 29 ரததி. ரமற்கத்திய நாடுகளுக்கு அதிலும் முக்கியமாக அவற்றின் உள்ளூர் சந்றதகளுக்கு ரபரிடிறய இைக்கிய நாள். ஒட்டமான் துருக்கிய ரபரரசு (Ottoman Empire), கிைக்கு ரராம ரபரரசாக இருந்த றபசாண்டியத்றத (Byzantine) றகப்பற்றிய நாள் அது. றபசாண்டியத்ரதாடு ரசர்ந்து அதன் தறலநகரான கான்ஸ்டான்டிரநாபிலும் (Constantinople) ஓட்டமான் துருக்கியர்களின் வசம் ரபாய் ரசர்ந்தது. இன்றைய தினம் ரபான்று அன்றைக்கும் ரமற்கத்திய நாடுகளில் LED Flash விளக்குகள் மின்னும் பங்குச் சந்றதக் குறியீடுகள் இருந்திருந்தால் அறனத்தும் ஆதாள பாதாளத்திற்கு ரபாயிருக்கும். பங்குச் சந்றதயில் லாப கண்ணாம் பூச்சியாட்டம் ஆடிக்லகாண்டிருந்த அறனவருக்கும் கண்களில் கிளிப் பட்டாம் பூச்சிகள் பைந்திருக்கும். காரணம் அவர்களுறடய பங்குச் சந்றத சூதாட்டத்திற்கு காரணமாக இருந்திருக்க கூடிய ரமற்குலகின் கிைக்கு நாடுகளுக்கான வாயில் என்று கருத்தப்பட்ட கான்ஸ்டான்டிரநாபில் துருக்கியர்களால் என்லைன்றைக்குமாக இழுத்து மூடப்பட்டதுதான். ஆனால் அன்றைய காலகட்டங்களில் இன்றைய நிறலப் ரபால இல்றலலயன்ைாலும் துருக்கியர்கள் கான்ஸ்டான்டிரநாபிறல றகப்பற்றியதால் ரமற்குலத்தின் சந்றதகளுக்கு வந்துக்லகாண்டிருந்த கிழுக்கு நாடுகளின் வணிகப் லபாருட்கள் முழுவதுமாக தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டன. ரமற்குலகம் தறர வழியாக கிைக்கு நாடுகளுடன் வணிகம் லசய்ய ரவண்டுலமன்ைால் அது கான்ஸ்டான்டிரநாபிலின் வழியாகத்தான் சாத்தியப்படும். துருக்கியர்கள் அந்நகறரப் பிடிக்கும் காலத்திற்கு முன்பு வறர ரமற்குல நாடுகளின் அறனத்து சந்றதகளுக்கும் கான்ஸ்டான்டிரநாபிலின் வழியாகரவ கிைக்கு நாடுகளின் அதாவது இந்தியா, சீனா, இலங்றக, ஜாவா ரபான்ை நாடுகளின் வணிகப் லபாருட்கள் வந்துக்லகாண்டிருந்தன. கான்ஸ்டான்டிரநாபிறல விட்டால் ரமற்குல நாடுகளின் சந்றதகளுக்கு கிைக்கு நாடுகளுடன் தறரவழியாக லதாடர்புலகாள்வதற்கு எந்த மாற்று வழியும் கிறடயாது. தறரவழி இல்றலலயன்ைால் கடலில்தான் குதிக்கரவண்டும். கிைக்கு நாடுகளுக்கு வழி கண்டுபிடிக்க. உள்ளூர் சந்றதகள் கிைக்கு நாடுகளின் மசாலா வணிகப் லபாருட்கள் இல்லாமல்

[email protected]

அசூர லாபமீட்ட முடியாமல் படுத்துவிட்டதால் ரமற்குலக நாடுகறள ஆண்ட அரசர்களுக்கு கடலில் குதித்து கிைக்கு நாடுகளுக்கு வணிக வழி கண்டுபிடித்ரதயாக ரவண்டிய நிறல உருவாகிப்ரபானது. இந்த இக்கட்டான நிறலக்குப் பிைரக ரமற்குலக நாடுகளில் புதிய உலகம் கண்டுபிடிக்கும் தீப் பற்றிக்லகாண்டது. உலகம் தட்றடயா குட்றடயா என்று குைம்பிக்லகாண்டிருந்தவர்கள் எல்லாம் புதிய உலறகப் பற்றிப் ரபசத் லதாடங்கிவிட்டார்கள். ரமற்கிலிருக்கும் அட்லாண்டிக் கடலில் இைங்கிவிட்டாரல புதிய உலகம்தான் என்று நம்பிய அப்பாவிகள் எல்லாம் உண்டு. அவர்கறளப் லபாறுத்தமட்டில் புதிய உலகம் என்பது ரவறு ஒன்றும் இல்றல கிைக்கு நாடுகளான இந்தியா, இலங்றக மற்றும் சீனாதான். இன்றைக்கு அலமரிக்கா என்று அறியப்படும் இரண்டு கண்டங்கள் அட்லாண்டிக் லபருங் கடலின் அந்தப் பக்கம் இருக்கிைது என்பலதல்லாம் ரமற்குலகத்தினர் அறியாத விசயம். அப்படி இரண்டு கண்டங்கள் இருக்கின்ைன என்று அன்றைய நாட்களில் யாராவது அவர்கள் தறலயில் அடித்து சத்தியம் லசய்திருந்தாலும் இரண்டாம், கண்டமாம், லபருசாம் இன்னாப்பா ரபய் கத லசால்ை என்று சிரித்திருப்பார்கள். அன்றைய ரமற்குலகத்தினரின் பூரலாக ஞானம் அப்படி. புதிய உலறக கண்டுபிடிக்கும் ரபாட்டியில் முதலில் களம் கண்டவர்கள் ரபார்ச்சுகீசியர்கள். இவர்களும் அட்லாண்டிக் கடறல குறுக்காக கடந்தால் இந்தியா வந்துவிடும் என்று நம்பிக்லகாண்டிருந்தவர்கள்தான். இப்படி இந்தியாறவ கண்டுபிடிக்க அட்லாண்டிக் கடலில் முதலில் காறல றவத்தவர் Diego Cão. இவர் 1483-ல் கடல் களம் கண்டார். இவரால் ஆப்பிரிக்காவின் லதற்கு முறனக்கு அருகில் மட்டுரம லசல்ல முடிந்தது. இவர் காட்டிய வழிறயப் பின்பற்றி 1488-ல் கடலில் இைங்கியவர் Bartholomew Dias. இவரும் ரபார்ச்சுகீசியரர. மனிதர் ஆப்பிரிக்காவின் Cape of Good hope என்றுஅறைக்கப்படும் லதன்ரகாடி முறனறய தாண்டிவிட்டு இனி நம்மால் ஆகாது சாமி என்று வீடு திரும்பிவிட்டார். அட்லாண்டிக் கடலில் இைங்கி அந்த கடறல குறுக்கு லவட்டாக கடந்து இந்தியாறவ கண்டுபிடிக்கிரைன் ரபர்வழி என்றுக் கிளம்பியவர்களில் அடுத்தவர் கிறிஸ்ரடாபர் லகாலம்பஸ். லகாலம்பஸ் இந்தியாறவக் கண்டுபிடிக்க அட்லாண்டிக் கடலில் இைங்கியது 1492-ல். இறுதியில் அவர் கண்டு பிடித்தது கரீபியன் தீவுகறள. ரமற்கில் நிறலறம இப்படி இருக்க கிைக்கில் இருந்த நாடுகளில் ஒன்றிர்கு மட்டும் அட்லாண்டிக் கடறல குறுக்குலவட்டாக கடந்தால் அலமரிக்கா

[email protected]

கண்டம் வரும் என்பது மிக நன்ைாகரவத் லதரியும். அதுவும் 1420-களிரலரய. அதாவது ரமற்குலகம் அட்லாண்டிக் கடலில் கப்பல் ஓட்டுவது என்று நிறனத்துக் கூடப் பார்க்காத ஆண்டுகளிரலரய. லகாலம்பஸ் கரீபியன் தீவுகறள கண்டுபிடிப்பதற்கு 70 ஆண்டுகளுக்கு முன்ரப அலமரிக்கா கண்டம் குறித்து அறிந்துறவத்திருந்த நாட்டுக்கு லசாந்தக்காரர்கள் யார்? அலமரிக்கா கண்டங்கறளக் கண்டு பிடித்த அந்த மனிதர் யார்?

[email protected]

பைங்காெம் மதாடங்கி கடறல ஆளும் மனிதனின் கனவு பறையக் கற்காலம் முதரலத் லதாடங்கிவிட்டது. கற்கருவிகறள லசய்யத் லதாடங்கிய மனிதன் அறதக் லகாண்டு தனக்கான மரக் கலத்றதயும் லசய்யத் லதாடங்கினான். அதுவறர கடறல கறரயிலிருந்ரத பார்த்துக்லகாண்டிருந்த அவனுக்கு ஒன்று மட்டும் நன்ைாகத் லதரியும். அது அவனுக்கான உணவு கடலிலும் கிறடக்கும் என்பது. மரத்றத லவட்டி அதன் தண்டுப் பகுதியில் குடுறவப் ரபாலக் குறடந்து ஆற்றில் விட்டு மனிதன் தன்னுறடய நீர் வழிப் பயணத்றத லதாடங்கினான். அந்த பயணம் மனிதனின் பரிணாம வளர்ச்சிரயாடு ரசர்ந்து வளர்ந்து வந்திருக்கிைது. நீரில் கிறடக்கும் உணவிற்காக முதலில் படறக லசய்த மனிதன் அதன் மற்ைப் பயன்கறளப் புரிந்துக்லகாள்ள லவகு காலம் பிடிக்கவில்றல. மூன்று கற்காலப் பகுதிகளிலும் லபரும் அளவில் பயணத்திற்கும் உணவுத் ரதடலுக்கும் படகு பயன்படுத்தப்பட்டிருக்கிைது. விவசாய நாகரீக காலத்தில் உற்பத்திப் லபாருட்கறள மற்ை நாகரீக மக்களிடம் லகாண்டு ரசர்க்க ஆறுகளும், ஆறுகள் ரபாய் ரசரும் கடலும் மனிதனுக்கு லபரிதும் துறணப் புரிந்திருக்கின்ைன. பல ஆயிரமாண்டு கால பயண அனுபவம் மனிதனுக்கு லபரிய கப்பல்கறள கட்டும் லதாழில் நுட்பத்றத கற்றுக் லகாடுத்திருக்கிைது. மனித இனம் ஒரு நிறலப்படுத்தப்பட்ட றமய அரசு சமூகமாக மாறிய ரபாது நீர் வழிப் பயணம் என்பது உணவு மற்றும் வணிகத் ரதறவகளுக்கு என்பறதயும் தாண்டி புதிய நிலப் பகுதிகறள கண்டுபிடிப்பதற்கான ஒரு கருவியாகவும் மாறிப்ரபானது. அது லதாடங்கி அன்றைய முக்கிய நாகரீகங்களான திராவிட சிந்து, எகிப்து மற்றும் சுரமரியா ஆகியறவகளின் மிகப் லபரும் புதிய நிலப் பகுதிகறளத் ரதடும் களங்கள் கடலில் பயணித்தப்படிரய இருந்திருக்கிைது. இந்த நாகரீகங்களின் இத்தறகய லசயல்பாடுகளின் வரலாற்று பதிவுகள் அவற்றின் அழிரவாடு ரசர்ந்து அழிந்துப்ரபாய்விட்டன. இதன் காரணமாக உலகின் அறியப்படாத நாடுகறளத் ரதடும் பணி என்பது ஒரு முற்றுப் லபைாத மீண்டும் மீண்டும் ரதடிப் புதிப்பிக்க கூடிய காரியமாக மாறிப்ரபானது. மனித நாகரீகத்தின் லதாடக்க காலத்திலிருந்ரத லதன் கிைக்காசிய மக்களான லதன்னிந்தியர்களும் சீனர்களுரம கடல் வழிப் பயணத்தில் முன்னிறலயில் இருந்தார்கள். உலகின் மற்ை கண்டங்கறள தங்களுறடய மிகப் லபரிய

[email protected]

வணிக கப்பல்களின் மூலம் லசன்று அறடந்து அந்த கண்டங்களின் உற்பத்திப் லபாருட்கறள தங்களுறடய நாட்டின் உள் நாட்டு சந்றதகளுக்கு லகாண்டுவந்து ரசர்த்தார்கள். இதனுடன் ரசர்த்து தங்கள் நாட்டின் கலாச்சாரத்றதயும் தாங்கள் லசன்று ரசரும் நாடுகளில் பரப்பினார்கள். லதன் கிைக்காசிய மக்களின் இந்த கடரலாடும் அனுபவம் என்பது அடுத்தடுத்த தறலமுறைகளுக்கும் கடத்தப்பட்டப்படி இருந்தது. லதன்னிந்தியர்கள் அதிலும் குறிப்பாக தமிைர்கள் கடரலாடும் அனுபவத்தில் மிகச் சிைந்து விளங்கினார்கள் என்ைாலும் தங்களின் கடரலாடும் அனுபவங்கறள வரலாற்று ஆவணங்களாக பதிவு லசய்யத் தவறிவிட்டார்கள். தவறிவிட்டார்களா அல்லது அறவகள் பல ஆயிரம் ஆண்டுகள் தாக்குப்பிடிக்கு முடியாமல் அழிந்துவிட்டனவா அல்லது அறவகள் திட்டமிட்ரட வந்ரதரிய இனத்தால் அழிக்கப்பட்டதா என்பலதல்லாம் ஆய்வுக்குரிய விசயங்கள். அரத ரவறலயில் சீனர்கள் தங்களுறடய கடரலாடும் அனுபவத்றத வரலாற்று ஆவணமாக பதிவு லசய்திருக்கிைார்கள். அதிர்ஷ்டவசமாக அறவகள் இன்றைக்கும் தப்பி பிறைத்துமிருக்கின்ைன. வரலாற்று காலத் லதாடக்கத்தில் கிரரக்கர்களும் இந்த கடரலாடும் லதாழில் நுட்பத்தில் தங்களுறடய பங்றக லசலுத்த லதாடங்கினார்கள். கிரரக்கத்தின் குட்டித் தீவுகள் ஒரு ரபரரசாக உருலவடுத்தப்பின் லதன் கிைக்கு ஆசிய நாடுகளான லதன்னிந்தியாவுடனும் சீனாவுடனும் கடல் வழி வணிகத்தில் இைங்கரவண்டியது தவிர்க்க முடியாததாகிவிட்டது. அதுவறர மத்தியக் கிைக்கு பகுதியில் இருந்த சுரமரிய நாகரீக நாடுகளுடன் கடல் வணிகத் லதாடர்புக் லகாண்டிருந்த தமிைர்களும் சீனர்களும் கிரரக்க ரபரரசின் உருவாக்கத்திற்கு பிைகு மத்தியத் தறரக் கடல் பகுதிகளுடனும் தங்களின் வணிகத்றத விரிவாக்கினார்கள். தங்களின் கடரலாடும் லதாழில் நுட்பத்றதயும் அது குறித்த வரலாற்று ஆதாரங்கறளயும் சீனர்கறளப் ரபாலரவ கிரரக்கர்களும் ஆவணமாக பதிந்து அடுத்த தறலமுறைகளுக்கு கடத்தியிருக்கிைார்கள். அதன் லதாடர்ச்சியாகரவ ரராம ரபரரசு காலத்தில் கிரரக்கர்களின் கடரலாடும் அனுபவம் லபரிய அளவில் பயன்படுத்திக்லகாள்ளப்பட்டது. ரராமானியர்கள் கிரரக்கர்களிடமிருந்து லபற்ை கடரலாடும் லதாழில் நுட்பத்தில் தங்களுறடய பங்களிப்றபயும் லசலுத்தினார்கள். கிருத்தவ சகாப்தத்தின் பிைகான – அதாவது கி.பி. 100 – 200 – நூற்ைாண்டுகளில் தமிைர்கள், சீனர்கள் மற்றும் ரராமானியர்கரள கடரலாடும் லதாழில் நுட்பத்தில் முன்னியில் இருந்தார்கள்.

[email protected]

தமிைர்கள் கடரலாடும் லதாழில் நுட்பம் என்பது மாத்திரம் இல்லாமல் கடல் வணிகத்திலும் உலக சந்றதறய நிர்ணயிக்கும் சக்தியாக திகழ்ந்திருக்கிைார்கள். லதன்னிந்தியப் பகுதியான ரசர மற்றும் ரசாைர்களின் கடற்கறரப் பகுதிகள் ரராமானிய, லபர்சிய ரமற்கும், சீன ஆஸ்திரரலிய கிைக்கும் கடல் வணிகம் லபாருட்டு சந்திக்கும் இடமாக பல நூற்ைாண்டுகள் திகழ்ந்திருக்கிைது. தமிைர்களின் கடல் வணிக ரபராயங்கள் (Conglomerates – லபரு நிறுவனங்களின் கூட்டு) உலகின் பல பாகங்களிலும் லசயல்பட்டிருக்கிைது. உதாரணமாக திறச ஆயிரத்து ஐநூற்றுவர் என்கிை குழுறவச் லசால்லலாம். இன்றைய நவீன காலத்தில் Fortune 500 கம்லபனிகள் என்று அறைக்கப்படும் பன்னாட்டு கம்லபனிகள் எப்படி உலக மக்களின் லபாருளாதாரத்றத தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்ைனரவா மிகச் சரியாக அரதப் ரபால 2000 ஆண்டுகளுக்கு முன்பு தமிைர்களின் கடல் வணிக குழுவில் இருந்த 500 அல்லது 1000 நிறுவனங்கள் அன்றைய உலக மக்களின் லபாருளாதாரத்றத தீர்மானித்திருக்கின்ைன. தமிைர்கள் திட்டமிட்ட வறலப் பின்னலுடன் அன்றைய கடரலாடும் லதாழில் நுட்பத்றத தங்களின் றககளில் றவத்திருந்திருக்கிைார்கள். எல்லா நாடுகளிலும் உள்ளூர் உற்பத்தி லபாருட்கறள ஏற்றுமதி இைக்குமதி வணிகத்திற்கு ரசமிக்கும் நிறுவனத்றதயும், அப்படி உள்ளூரில் திைட்டப்பட்ட வணிகப் லபாருட்கறள துறைமுகங்களுக்கு லகாண்டுவந்து அறவகள் லசல்ல ரவண்டிய நாடுகளுக்கான சுங்க அனுமதிகள் லபைப்பட்டு, அறவகள் குறிப்பிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதிரயா இைக்குமதிரயா லசய்யப்பட்டிருக்கிைது. ெணி கிராெத்தார் என்பது உள்ளூரில் உற்பத்தியாகும் லபாருட்கறள ஏற்றுமதிக்கு ரசகரிக்கும் நிறுவனம். அந்த குறிப்பிட்ட ஊரில் இருப்பவர்கள் ஏற்றுமதி வணிகம் லசய்ய நிறனத்தால் முதலில் இந்த நிறுவனத்றததான் அனுகுவார்கள். எந்த நாடுகளில் எந்த எந்த ஏற்றுமதிப் லபாருட்களுக்கு வாய்ப்பிருக்கிைது, அந்த நாடுகளின் இைக்குமதி முகவர்களின் லதாடர்பு குறிப்புகளும் இந்த நிறுவனத்திடரம இருந்திருக்கிைது. இந்த நிறுவனத்திடம் முன்பணம் லசலுத்தி ஏற்றுமதி லபாருட்கறள இவர்களிடம் ஒப்பறடத்துவிட ரவண்டும். லபாருட்கள் குறிப்பிட்ட நாடுகளில் இைக்குமதி லசய்யப்பட்டு அந்த லபாருளுக்கான பணம் ஒராண்டுகளில் லபாருறள ஏற்றுமதி லசய்தவருக்கு இந்த நிறுவனத்தின் மூலரம வைங்கப்படும். இந்த நிறுவனத்தின் மூலம் லபரு முதலாளிகளின் இறடத்தரகர்களும் கிராம புைங்களுக்கு வந்து உற்பத்தியாகும் லபாருட்களில் ஏற்றுமதிக்கு வாய்ப்பிருக்கும் லபாருட்கறள வாங்கிச்

[email protected]

லசல்வதும் உண்டு. உள்ளூரில் ரசகரிக்கப்பட்ட ஏற்றுமதிப் லபாருட்கறள துறைமுகங்களுக்கு எடுத்துவருவது இந்த நிறுவனத்தின் கடறம. அஞ்சுைண்ணத்தார் என்பது பல நாடுகறளச் ரசர்ந்த சுங்கவரி நிறுவனம். இந்த நிறுவனம் தமிைர்களின் தறலறமயில் இருந்திருக்கிைது. குறிப்பிட்டப் லபாருள் எந்த நாட்டிற்கு ஏற்றுமதி லசய்யப்படரவண்டுரமா அந்த நாட்டின் சுங்க இலாக்கா அதிகாரிலகன்ை அலுவலகத்றத இந்த நிறுவனம் எல்லா நாட்டின் துறைமுகத்திலும் அறமத்துக்லகாடுத்திருக்கிைது. ஏற்றுமதி லசய்யப்படும் லபாருட்களுக்கும் இைக்குமதி லசய்யப்படும் லபாருட்களுக்கும் சுங்கவரி விதிக்கப்படரவண்டியிருந்தால் அது இந்த நிறுவனத்தின் மூலரம நறடப்லபறும். சித்திரமெழி மபரிய நாட்டைர் இந்த நிறுவனத்தின் பணி ஏற்றுமதி இைக்குமதி லபாருட்களின் மீது முத்திறரயிடுவது. அந்த முத்திறரயில் சுங்க வரி ஏற்றுமதியாளரின் லபயர் மற்றும் இைக்குமதியாளரின் லபயர்கள் இருக்கும். ரமலும் தமிைர்களின் எண்ரபராயக் கட்டுப்பாட்டில் இருக்கும் எல்லா நாட்டுத் துறைமுக கல்லவட்டுப் பணிகளுக்கும் இந்த நிறுவனத்தின் ஆட்கரள அமர்த்தப்படுவார்கள். திவச ஆயிரத்து ஐந்நூற்றுைர் இது நிறுவனம் என்பறதவிட லபரு முதலாளிகளின் குழு என்று லசால்லலாம். கடரலாடும் கப்பல்களின் லசாந்தக்காரர்கள். எண்மபராயம் இந்த அறனத்து லசயல்பாடுகறளயும் கட்டுப்படுத்தும் நிறுவனம். கடரலாடும் லதாழில் நுட்பத்தில் எடுக்கப்படும் புதிய முயற்ச்சிகளுக்கும், புதிய நாடுகளின் கண்டுபிடிப்புகளுக்கும் லபாருள் உதவி லசய்வது இந்த நிறுவனம்தான். லபரும் முதலாளிகளின் குழு இது. கடலில் இருக்கும் லபரும்பான்றமயான கப்பல்கள் இவர்களுறடயது. ஏற்றுமதி நாடுகளுடன் அரசியல் உறுவுகறள ரபணுவது இந்த குழுவின் ரவறல. இந்த குழுவிற்கு ஏற்றுமதி நாடுகளில் குடிரயற்ை ஊர்கறள அறமக்கும் உரிறம எல்லா நாடுகளிலும் வைங்கப்பட்டிருந்தது. இவர்களின் கல்லவட்டுக்கறள இன்றைக்கும் உலகின் பலப் பகுதிகளிலும் லதால்லபாருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து வருகிைார்கள். இலங்றக கடல் பகுதி, சீனாவின் காண்டன், ஜாவா மற்றும் ரமற்கு ஆப்பிரிக்காவின் ரகப் லவர்டி ஆகிய பகுதிகளில் இவர்களின் கல்லவட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்ைன. இப்படி மிகப் லபரும் சக்தியாக இருந்த தமிைர்களின் வணிக குழுக்கள் நிச்சயம் தங்களின் உலகப் லபரும் சக்திக்கு உதவியாக இருந்துவரும்

[email protected]

கடரலாடும் லதாழில் நுட்பத்றத லபாருட் லசலவு லசய்து ரமலும் ரமலும் உச்ச நிறலக்கு லகாண்டுச் லசல்லாமல் இருந்திருக்க வாய்ப்பில்றல. இன்றையிலிருந்து 10,000 ஆண்டுகளுக்கு முற்ப்பட்ட தமிைர்களின் கடரலாடும் லதாழில் நுட்பரம தமிைர்களின் உலக சாம்பவான் என்கிை லபருறமக்கு காரணம் என்பதால் பல்லாயிரம் ஆண்டுகளாக அறத லமருரகற்றியபடிரய இருந்திருக்கிைார்கள். லவற்றிகரமான கடல் பயணத்திற்கு முக்கிய லதாழில் நுட்பமாக கருதப்படும் நட்சத்திரங்கறள றவத்து கடலில் திறச அறியும் வானியறல தமிைர்கள் தங்களின் வானியல் அறிவின் மூலம் அடுத்த நிறலக்கு எடுத்துச் லசன்று அன்றைய உலக நாகரீக மக்கள் அறிந்திராத உலகின் மற்ை பகுதிகளுக்லகல்லாம் சர்வ சாதாரணமாக லசன்று வந்திருக்கிைார்கள். கடலின் உள் நீரராட்டம் (sea currents) குறித்த புரிதலும் தமிைர்களுக்கு இதற்கு உதவி லசய்திருக்கிைது.

இன்றையிலிருந்து 6000 ஆண்டுகளுக்கு முன்ரப கடலில் ஓடும் இந்த நீரராட்டத்றதப் பற்றி அறிந்துறவத்திருந்தவர்கள் தமிைர்கள்

தங்களின் வானியல் அறிவின் மூலம் உலகின் மற்ை பகுதிகளில் தாங்கள் கண்ட நாடுகளின் வறரப் படத்றதரயா அல்லது அறவகறளப் பற்றியக் குறிப்புகறளரயா தமிைர்கள் தங்களின் வரலாற்று ஆதாரமாக பதிவு

[email protected]

லசய்யாமல் விட்டது நமது துர்பாக்கியரம. ஆனால் அன்றைக்கு தமிைர்களின் சம காலத்திய நாகரீகங்களாக இருந்த கிரரக்கர்களும் சீனர்களும் நிச்சயம் தமிைர்களின் இத்தறகய கடரலாடும் லசயல்பாடுகளின் அனுபவத்றத வணிக பரிமாற்ைங்களின் மூலம் லபற்று இருக்கரவண்டும். கடலில் நாம் ரபாகும் திறசயறிந்து லவற்றிகரமாக பல இடங்களுக்கும் ரபாய்வர வட துருவ மற்றும் லதன் துருவ நட்சத்திரங்களின் உதவி ரவண்டும். வட துருவ நட்சத்திரமான Polaris மற்றும் லதன் துருவ நட்சத்திரங்களான Canopus, Sirius-யின் உதவி இல்லாமல் பூமியின் longitude மற்றும் latitude-றய அளப்பது மிக கடினம். (இதில் longitude என்பது பூமியின் ரமலிருந்து கீைாக லசல்லும் ரகாடு, latitude என்பது பூமியின் குறுக்காக லசல்லும் பக்கவாட்டு ரகாடு. Longitude-யின் 0 டிகிரிக் ரகாட்றட Prime Meridian என்பார்கள். Latitude-யின் 0 டிகிரிக் ரகாட்றட Equator என்பார்கள்). வட துருவ மற்றும் லதன் துருவ நட்சத்திரங்கள் கடலில் வழிகாட்டியாக (compass) பயன்படக் கூடியறவகள். தமிைர்களுக்கு வட துருவ நட்சத்திரமான Polaris அவ்வளவாக அறிமுகம் இல்றலலயன்ைாலும் – காரணம் தமிழ் நாட்டின் அடி வானிற்கும் (horizon) கீரை அது இருப்பதால் - லதன் துருவ நட்சத்திரங்களான Canopus-யும் Siriusயும் அத்துப்படி. (அரத ரவறலயில் சீனர்களாலும் கிரரக்க லபர்சியர்களாலும் லதன் துருவ நட்சத்திரங்கறளப் பார்க்க முடியாது. அறவகள் அந்த நாடுகளின் அடி வானிற்கும் கீரை இருப்பதால்). இன்றையிலிருந்து 6000 வருடங்களுக்கு முன்பு சரமரிய நாகரீகத்துடன் வணிகம் லசய்த தமிைர்கள் வட துருவ நட்சத்திரமான Polaris-றய பற்றி அறிந்திருக்கரவண்டும். இந்த இரண்டு துருவ நட்சத்திரங்களின் துறணக் லகாண்ரட தமிைர்கள் இந்தியப் லபருங்கடல், சீனக் கடல், அட்லாண்டிக் கடல் மற்றும் பசிபிக் கடல்களில் பயணம் லசய்திருக்கரவண்டும். இன்றையிலிருந்து 3000 ஆண்டுகளுக்கு முன்ரப தமிைர்கள் அலமரிக்க கண்டங்கள் குறித்தும் ஆஸ்திரரலிய கண்டம் குறித்து அறிந்திருக்கரவண்டும். அன்றைய காலகட்டத்தின் மற்ை நாகரீகங்கள் அறிந்திராத இந்த விசயத்றத கடரலாடும் லதாழில் நுட்பத்தில் முன்னியில் இருந்த தமிழ்ர்கள் கண்டரதாடு நிறுத்திக்லகாண்டதுதான் நம்முறடய சாபக்ரகடு. இறவகறளப் பற்றி தமிழ்ர்கள் அடுத்த தறலமுறைகளுக்கான வரலாற்று ஆவணங்களாக பதிவு லசய்திருந்தால் இன்றைக்கு தமிைர்களின் நாகரீகம் என்பது உலகின் அறனத்து பல்கறலக் கைகங்களின் ரபசு லபாருளாக இருந்திருக்கும். ஒருரவறள பதிவுச் லசய்யப்பட்டிருந்து வந்ரதரிய இனத்தால் சமய குருட்டுத்தனத்திற்குள் லசன்று சிக்கிய தமிழினம்

[email protected]

அந்த குருட்டுத் தனம் ஏவிய லசயல்களில் ஒன்ைான தமிழின வரலாற்று ஆதாரங்கறள அழிக்கும் லசயலில் இத்தறகய அதி முக்கியமான வரலாற்று ஆதாரங்கறளயும் அழித்துவிட்டார்களா என்பதும் ரகள்விக்குரிய விசயம். இன்றையிலிருந்து 3000 வருடங்களுக்கு முன்ரப அலமரிக்க மற்றும் ஆஸ்திரரலிய கண்டங்களுக்கான கடல் வழிறயக் கண்டுவிட்ட தமிைர்கள், தங்களின் கடரலாடும் ஆளுறமறய தக்கறவத்துக்லகாள்ள ரவண்டிய அவற்றை உலகின் மற்ை நாகரீகங்களிடமிருந்து மிக இரகசியமாக பாதுகாத்தது எதிர்பார்க்க கூடிய ஒன்றுதான். தனக்குள்ரளரய அந்த இரகசியத்றத பதுக்கிறவத்திருந்த தமிழினம் சமய குறுட்டுத்தன காலத்தில் அந்த இரகசியத்றத லதாறலத்தும் விட்டது. என்லைன்றைக்குமாக. மீட்ரட எடுக்க முடியாத வறகயில். இறவகளுக்கு நம்மிடம் வரலாற்று ஆதாரங்கள் இல்றலலயன்ைாலும் உண்றமக்கு மிக லநருங்கிய அளவிற்கு அனுமானம் லசய்ய லபரிய முயற்ச்சிலயல்லாம் ரதறவயில்றல. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்ரப தமிைர்களால் கண்டுபிடிக்கப்பட்ட அலமரிக்க மற்றும் ஆஸ்திரரலிய கண்டங்கள் தமிைர்களின் சாபக்ரகட்டு நடத்றதயால் மீண்டும் ஒருமுறை மனிதர்களால் அறியப்படாத கண்டங்களாக இருளில் மறைந்துப்ரபாய்விட்டன. அடுத்து வந்த 1800 ஆண்டுகள் அந்த கண்டங்கள் உலக மனிதர்களின் கண்களில் படாமல் இருளில் மறைந்திருக்கரவண்டிய நிறலறம. மீண்டும் ஒருமுறை அந்த கண்டங்கறள கண்டுபிடிக்கரவண்டிய நிறலறய ஏற்ப்பட்டது. இரண்டாம் முறையாக அலமரிக்க கண்டுபிடித்தவர்கள் யார்?

[email protected]

கண்டங்கறள

முதன்

முதலில்

கிமரக்கர்களின் கடல் ைழிப் பயணங்கள் எகிப்தியர்களும் சுரமரியர்களும் வானியலில் சிைந்து விளங்கினாலும் தமிைர்களின் கடல் ஆதிக்கத்தின் காரணமாக கடல் வழி வணிகத்தில் அவ்வளவாக லவற்றிப் லபை முடியவில்றல. கிரரக்கர்கள் ஏஜியன் (Aegean Sea) கடல் – ஏஜியன் கடல் என்பது மத்தியத் தறரக் கடலின்(Mediterranean Sea) வட கிைக்குப் பகுதி - பகுதியில் மாத்திரரம சுற்றித் திரிந்ததால் அவர்களுக்கு லபருங் கடல்கறளக் குறித்த அனுபவ அறிவுக் கிறடயாது. கிருத்தவ சகாப்பத்திற்கு முன்னான ரராமப் ரபரரசு காலத்திரலரய ரமற்குலகத்தினர் அரரபியப் லபருங்கடலிலும் இந்தியப் லபருங் கடலிலும் பயணம் லசய்யும் லதாழில் நுட்பத்றத லபறுகிைார்கள். அதிலும் நடுக் கடல் பயணலமல்லாம் ரராம கிரரக்க மாலுமிகள் அறியாத ஒரு விசயம். அரபிக் மற்றும் இந்தியக் கடற்கறரரயாரமாகரவ பயணம் லசய்யரவ அவர்களுக்குத் லதரியும். இத்தறகய பயணங்களில் ஒன்றைப் பற்றி Periplus of the Erythraean Sea என்கிை கி.பி. 1 – 2 நூற்ைாண்டுகளுக்கு இறடப்பட்ட கிரரக்க மாலுமி ஒருவரின் பயணக் குறிப்பு லதளிவாக லசால்கிைது. அதற்கு காரணம் கடலின் ரமல் சுைன்று வீசும் பருவக் காற்றின் ரபாக்குத் லதரியாததும், கடலின் நீரராட்டம் குறித்த அனுபவ அறிவும் இல்லாததுரம. ரமலும் துருவ நட்சத்திரங்கறள றவத்து பூமியின் தீர்கரரறக (longitude) மற்றும் மத்தியரரறக (latitude) அளவுகறள தீர்மானிக்க முடியாததும்தான். ரராமானிய கப்பல்கள் கறரரயாரமாகரவ பயணித்துக்லகாண்டிருக்க தமிைர்களின் வணிக கப்பல்கள் மிக பிரம்மாண்டமாக நடுகடலில் பாய்விரித்து பயணித்துக்லகாண்டிருந்தன. நடுக்கடலில் பயணிக்க ரதறவயான லதாழில் நுட்ப அறிறவ தமிைர்கள் ரராமானியர்களுடன் பகிர்ந்துக்லகாண்டதாகத் லதரியவில்றல. இப்படி அறைகுறையாக லபற்ை கடரலாடும் லதாழில் நுட்பத்றதக் குறித்தும் அந்த காலத்தில் தாங்கள் பயணம் லசய்த கடற்கறரரயார நாடுகள் குறித்தும் ரராமானியர்கள் குறிப்புகளாகவும் வறரப் படங்களாகவும் அடுத்த தறலமுறையினருக்கு பதிவு லசய்து றவத்திருந்தார்கள். ரராமானியப் ரபரரசு கிருத்தவப் ரபரரசான கி.பி. 4-ஆம் நூற்ைாண்டுகளுக்குப் பிைகு ரமற்குலகமும் சமூக லசயல்பாடுகளான கறல, இலக்கியம், லதாழில் நுட்பம் என்று எல்லாத் துறைகளிலும் மந்த நிறலக்கு லசன்று விட்டது. ரமற்குலகத்தின் இந்த நிறல பின்நவீனத்துவ (Reniassance) காலம் என்று அறைக்கப்படும் மத்தியக் காலப் பகுதியிரலரய அதாவது கி.பி. 15-ஆம் நூற்ைாண்டுகளிரலரய மாைத் லதாடங்கி ரமற்குலகம்

[email protected]

சமூகத்தின் அறனத்து லசயல்பாடுகளிலும் புதிய லவளிச்சத்றத காணத் லதாடங்கியது. இதற்குப் பின்ரப ரமற்குலகம் கடரலாடும் லதாழில் நுட்பத்தில் கவனம் லசலுத்தியது. இப்படியான நீண்ட தூக்கத்திலிருந்து விழித்த ரமற்குலகம் தீடிலரன்று 15ஆம் நூற்ைாண்டில் தாங்கள்தான் முதன் முதலில் புதிய உலகங்களான அலமரிக்கா மற்றும் ஆஸ்திரரலிய கண்டங்கறள கண்டுபிடித்து இந்த உலகத்திற்கு அறிவித்ததாக வரலாற்று புரட்டுப் ரபசத் லதாடங்கினார்கள். தமிைர்களின் கண்டுபிடிப்பிற்குப் பிைகு இந்த உலகம் அறியாமல் இருளில் மூழ்கிய அலமரிக்க ஆஸ்திரரலிய கண்டங்கறள ரமற்குலகத்தினர் மந்த நிறலயில் இருந்த காலத்திரலரய ஒரு மக்களினம் கண்டுப்பிடித்து அதுப் பற்றிய குறிப்புக்கறள வறரப் படங்களாகவும் வறரந்து றவத்திருந்தது. லபர்சிய, கிரரக்க, ரராமானி, சீனர்களின் வானியல் அறிறவப் லபற்றுக்லகாண்டு அதில் தங்களுறடய கண்டுபிடிப்புகறளயும் ரசர்த்து வானியல் விஞ்ஞானத்றத பலபடிகள் முன்னுக்கு லசலுத்தி அறதக்லகாண்டு அரரபிய, அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்தியப் லபருங் கடல்களில் களம் லசலுத்தி புதிய நாடுகளான அலமரிக்கா மற்றும் ஆஸ்திரரலிய கண்டங்கறள வறரப் படங்களாக வறரந்து றவத்த அந்த இனத்தின் லசாந்தக்காரர்கள் யார்?

[email protected]

அமெரிக்காவை கண்டுபிடித்தைர்கள் யார் லதன்னிந்தியத் தமிைர்கள் தங்களின் கடலாதிக்கத்றத இைந்து பல நூறு ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தன. ரமற்கில் ரராமானியர்களும் கிருத்தவ ரபரரசானப் பிைகு ரபாப்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் அங்கும் சமூக வளர்ச்சியானது மந்த நிறலக்கு ரபானது. கடரலாடும் லதாழில் நுட்பத்தில் லபரும் முயற்ச்சிகலளல்லாம் சாத்தியமில்லாத நிறலயிருந்தது. இந்த காலகட்டம் கி.பி. 4-ஆம் நூற்ைாண்டுத் லதாடங்கி கி.பி. 8-ஆம் நூற்ைாண்டுகள் வறர நானூறு வருடங்கள் நீடித்தது. இந்த காலகட்டங்களில் வணிக அளவில் மட்டுரம கடல் பயணங்கள் லசய்துக்லகாண்டிருந்தவர்கள் தமிைர்களும் சீனர்களும் மட்டுரம. புதிய நாடுகறளக் கண்டுபிடிக்கும் திட்டலமல்லாம் அப்லபாழுது இவர்களிறடரய இருக்கவில்றல. சீனர்கள் தங்களின் கடரலாடும் லதாழில் நுட்பத்திற்கு சிறிது தமிைர்கறளயும் சார்ந்திருக்கரவண்டிய நிறல. இந்த நிறலயில் மத்தியக் கிைக்கில் ஒரு புதிய எழுக்கிக்கான மாற்ைம் லதாடங்கியது. முகமது நபிகளால் ரதாற்றுவிக்கப்பட்ட இஸ்லாமிய நாகரீகம் ஒரு புதிய அறலலயன மத்தியக் கிைக்கு நாடுகளில் பரவி மிக குறுகிய நூற்ைாண்டுகளிரலரய சமூகத்தின் அறனத்து துறைகளிலும் மாற்ைத்றத லகாண்டுவந்தது. லபர்சிய பகுதிறயப் பிடித்து மத்தியக் கிைக்கின் புதிய சக்தியாக உருவான அப்பாசித் கலிப்பாக்களின் (Abbasid Caliphate) ரபரரசு (காலம் கி.பி. 750 – 1258) அறிவியல், கறல, இலக்கியம், லபாருளாதாரம், வணிகம் என்று சமூக வளர்ச்சியின் அறனத்து துறைகளிலும் புதிய பாய்ச்சலுக்கான வழிறய ஏற்படுத்திக்லகாடுத்தது. இரானிய லபர்சிய மற்றும் றபசாண்டிய ரமற்குலகின் சமூக வளர்ச்சி லசயல்பாடுகள் (கறல, இலக்கியம், அறிவியல், லதாழில் நுட்பம், வானியல் மற்றும் வரலாறு, தத்துவம்) அறனத்றதயும் உள்வாங்கிக்லகாண்ட இஸ்லாமிய அறிஞர்கள் அறவகறள அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துவதற்கான அறிறவயும் சுதந்திரத்றதயும் லபற்ைார்கள். ரதக்க நிறலக்கு லசன்றுவிட்ட றபசாண்டிய ரமற்குலகின் அறிவியறலயும் வானியறலயும் அரரபிய இஸ்லாமிய அறிஞர்கள் தூசித் தட்டி எடுத்து அதில் புதிய புதிய கண்டுபிடிப்புகறளச் லசய்யத் லதாடங்கினார்கள். இன்றைக்கு இருக்கும் லபரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளம் அறமத்துக்லகாடுத்தவர்கள் இஸ்லாமிய அறிஞர்கள்.

[email protected]

வானியலில் இஸ்லாமியர்கள் லசய்தக் கண்டுபிடிப்புகள் கடரலாடும் லதாழில் நுட்பத்திலும் அவர்களுக்கு புதிய வாய்ப்புக்கறள வைங்கியது. கடல் வணிகத்தில் அரரபியர்கள் முதலில் லதாடர்புக்லகாண்டது லதன்னிந்தியத் தமிைர்கறள. அடுத்து அவர்கள் கடல் வணிகத் லதாடர்பு லகாண்ட நாடு சீனா. தமிைர்களுக்கும் அரரபிய இஸ்லாமியர்களுக்குமான லதாடர்புகள் குறித்த வரலாற்று ஆவணங்கள் நம்மிடம் இல்றல ஆனால் சீனர்கள் இஸ்லாமியர்களுடன் தாங்கள் லகாண்டிருந்த லதாடர்புகறளப் பற்றி லபரும் அளவிலான வரலாற்று ஆவணங்கறளயும் ஆதாரங்கறளயும் அடுத்த தறலமுறைக்கு விட்டுச் லசன்றிருக்கிைார்கள். சீன வரலாற்று அறிஞர் Du You (இவர் எட்டாம் நூற்ைாண்றடச் ரசர்ந்தவர் 735 - 812) தன்னுறடய Encyclopedic History of Institutions (Tongdian) என்கிை வரலாற்றில் நூலில் முதன் முறையாக இஸ்லாமியர்கறளப் பற்றிக் குறிப்பிடுகிைார். அவர் அரரபியர்கறள Dashi என்று அறைக்கிைார். முகமது நபி அவர்கள் குறித்தும் அவருறடய அரசியல் எழுச்சிக் குறித்தும் இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிைது. அன்றைய காலகட்டத்தில் அதாவது எட்டாம் நூற்ைாண்டில் சீனாவின் ரபரரசாக இருந்தது Tang அரச பரம்பறர. சீனாவின் லபாற்காலங்களில் ஒன்று Tang அரச பரம்பறர காலகட்டம். அன்றைக்கு சீனர்களின் லபாருளாதாரம் உச்சநிறலயில் இருந்ததால் அவர்களுக்கு உலகின் பல பாகங்களிலிருந்தும் வரும் இைக்குமதி லபாருட்களின் மீது ஆர்வம் இருந்தது. இந்த ஆர்வம் அரரபிய உற்பத்திப் லபாருட்களின் மீதும் இருந்தது. சீனாவின் வடரமற்குப் பகுதியில் எல்றல விரிவாக்கப் ரபார்களில் அப்பாஸித் ரபரரசிற்கும் சீன டாங் ரபரரசிற்கும் உரசல்கள் இருந்தாலும் லதற்கில் கடல் வணிகத்தில் இரு நாடுகளுக்கும் இறடரய அற்புதமான உைவு லதாடங்கியது. இஸ்லாமிய அறிஞர்களின் புதிய கண்டுபிடிப்புகளின் மூலம் அறிவியல் லதாழில் நுட்பத்திலும் வானியலிலும் சிைந்து விளக்கிய அரரபிய வணிகர்களின் லசயல்பாடுகள் சீனர்கறள லபரும் அளவில் இஸ்லாமிய நாடுகறள ரநாக்கித் திருப்பியது. சீன அறிஞர்கள் இஸ்லாமிய அறிஞர்களின் கண்டுபிடிப்புக்கறள லதரிந்துக்லகாள்ள ஆர்வம் காட்டத் லதாடங்கினார்கள். அதுவறர கடரலாடும் லதாழில் நுட்பத்திலும் வானியலிலும் தமிைர்கறளரய லபரிதும் நம்பியிருந்த சீனர்கள் இஸ்லாமிய அறிஞர்களின் கண்டுபிடிப்புக்களின் பக்கம் திரும்பினார்கள். சீன அறிஞர்களுக்கு உதவும் வறகயிரலரய இஸ்லாமியர்கள் குறித்த தகவல்கள் திரட்டப்பட்டன. அந்த வறகயில் முக்கியமான ஒன்றுதான் Du You புத்தகம். அரரபியர்கறளப் பற்றி

[email protected]

குறிப்பிடும் அவர் நமக்கு ரவண்டிய முக்கியத் தகவல் ஒன்றையும் குறிப்பிடுகிைார். அது இஸ்லாமிய அப்பாசித் கலிப்பாக்களின் கடரலாடும் முயற்ச்சிகளின் மீதான ஆர்வம் குறித்த தகவல். அப்பாசித் கலிப்பாக்கள் உள் நாட்டில் கறல, இலக்கியம், வரலாறு, அறிவியல் லதாழில் நுட்பம் என்று சமூக வளர்ச்சிக்கான அறனத்து விசயங்களிலும் லபரும் ஆர்வமும் கவனமும் லசலுத்தியிருக்கிைார்கள். அத்தறகய வளர்ச்சிக்கு ரதறவப்படும் பணத் ரதறவறயயும் சுதந்திரத்றதயும் தறடயின்றி பூர்த்தி லசய்திருக்கிைார்கள். அவர்களுறடய ஆர்வங்களில் ஒன்று கடலில் பயணித்து அதுவறர உலகம் அறிந்திராத புதிய நாடுகறளயும் நிலப்பரப்புக்கறளயும் கண்டுபிடிப்பது. கலிப்பாக்களின் இந்த ஆர்வத்றதப் பற்றித்தான் Du You தன்னுறடய புத்தகத்தில் கீழ்வரும்படி குறிப்பிடுகிைார். It is also said that their king [of the country of Dashi] always sends men on ships with clothing and provisions, and they cross the sea for eight years but do not reach the western shore. In the sea is a square rock on which are trees with red branches and green leaves. On the trees are born many young children 6–7 cun [Approximately 15 cm (1 cun = 2.25 cm)] long. When they see people, they do not speak but all can laugh and move their hands and feet. Their heads are attached to the branches of the tree. When people pick them from trees, the [heads] come off in their hands, then dry up and turn black. The envoy took one branch and returned with it. It is now in the residence of the Arabian king.

இதில் Du You லசால்வது கலிப்பாக்கள் புதிய நாடுகறள கண்டுபிடிக்கும் ரநாக்கில் கடலில் மாலுமிகறள அனுப்பிறவப்பறத. மாலுமிகளுக்கு ரதறவயான கப்பல்கள் மற்றும் அவர்கள் கடலில் பயணம் லசய்யும் காலம் வறரக்குமான உணவு, உறட ரதறவகறளயும் கலிப்பாக்கள் தங்களுறடய ரநரடி கண்காணிப்பில் றவத்து கவனித்திருக்கிைார்கள். இந்த முயற்ச்சி பல ஆண்டுகளாகத் லதாடர்ந்தபடி இருந்திருக்கிைது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்ரப தமிைர்கள் கண்டுபிடித்து ஆனால் அறத லவளி உலகத்திற்கு காட்டிக்லகாள்ளாமல் றவத்திருந்த அலமரிக்கா மற்றும் ஆஸ்திரரலிய கண்டங்கள் குறித்த தகவல்கள் வதந்தி என்கிை அளவில் அரசல் புரசலாக மற்ை நாகரீகங்களான எகிப்து, சுரமரியா மற்றும் சீனாவில் பரவியபடி இருந்திருக்கிைது. கிரரக்க ரராமானியர்களும் கூட இந்த வதந்திக் குறித்து அறிந்து றவத்திருந்திருக்கிைார்கள். ரமற்கு கடலில் வளம் லகாழிக்கும் நிலப் பகுதி ஒன்று இருக்கிைது என்பது மாத்திரம் அவர்களுக்கு உறுதியாக லதரிந்திருக்கிைது. ஆனால் அறத அறடயும் கடரலாடும் லதாழில் நுட்பமும் பாறதயும் மாத்திரம் அவர்களுக்கு எட்டாக் கணியாகரவப் ரபாய்விட்டது. தாங்கள் கண்டுபிடித்த நிலப்பகுதிக் குறித்த

[email protected]

தகவல் லவளிரய கசிந்துவிட்டறதப் பற்றி அதிகம் அலட்டிக்லகாள்ளாத தமிைர்கள் அந்த நிலப் பகுதிறய அறடயும் கடரலாடும் லதாழில் நுட்பத்றத மாத்திரம் மிக கச்சிதமாக தங்களுக்குள்ரளரய மறைத்துவிட்டார்கள். தாங்கள் அரசல் புரசலாக ரகள்விப்பட்ட ரமற்கில் இருக்கும் இந்த நிலப் பகுதிக் குறித்து சீனர்கள் தங்களுறடய வரலாற்று ஆவணங்களில் பதிந்துறவத்திருக்கிைார்கள். கி.மு. 3-ஆம் நூற்ைாண்டுகள் லதாடங்கி சீனர்கள் இந்த நிலப் பகுதிறய Xihai என்று குறிப்பிடுகிைார்கள். சீனர்களின் வரலாற்று துறை தந்றதயாக கருதப்படும் Sima Qian-வும் இதுப் பற்றிக் குறிப்பிடுகிைார். Xihai என்ைால் ரமற்க்கு கடல் (western sea) என்று அர்த்தம். கிரரக்க ரராமானிய சீனர்கறளத் லதாடர்ந்து இஸ்லாமிய நாகரீகத்றத உச்சத்திற்கு லகாண்டுப் ரபான அப்பாசித் கலிப்பாக்களும் ரமற்கு கடலில் இருக்கும் நிலப் பகுதிக் குறித்த வதந்திகறள ரகள்விப்பட்டுத்தான் அதற்கான ரதடல் முயற்ச்சிகளில் இைங்கியது. இறதத்தான் Du You குறிப்பிடுகிைார். கலிப்பாக்களின் இந்த முயற்ச்சிறயக் குறித்த தகவறல Du You எங்கிருந்துப் லபற்ைார் என்ைால் ஒரு சிறைக் றகதியிடமிருந்து. Du Huan என்கிை அந்த றகதி Du You-வின் உைவினர். சீன இராணுவத்தில் ரபார் வீரராக பணியாற்றியவர். சீனாவிற்கு வட ரமற்கில் கி.பி. 751-ல் அப்பாசித் ரபரரசிற்கும் சீன Tang ரபரரசிற்கும் Talas என்கிைப் ரபார்களத்தில் (இது இன்றைய Kazakhstan-னின் Dzhambul பகுதி) நடந்த சண்றடயில் சீனா ரதாற்ைதின் காரணமாக Du Huan சிறைக் றகதியாக பிடிக்கப்பட்டு அப்பாசித் ரபரரசின் தறலநகராக இருந்த Kufa நகரத்திற்கு லகாண்டுச் லசல்லப்பாட்டார். அங்கு அவர் பத்து ஆண்டுகளுக்கு சிறைக் றகதியாக றவக்கப்பட்டு பிைகு விடுவிக்கப்பட்டிருக்கிைார். இவர் சீனாவிற்கு திரும்பியதும் தன்னுறடய சிறை நாட்கறளக் குறித்து எழுதிய புத்தகத்திலிருந்ரத Du You தன்னுறடய புத்தகத்திற்கான தகவறலயும் லபற்ைது. ரபார் றகதிகளாக பிடிக்கப்பட்ட சீனர்களிடம் இருந்து காகிதம் தயாரிக்கும் லதாழில் நுட்பம் இஸ்லாமிய உலகத்திற்கு அறிமுகமானது. இதறனத் லதாடர்ந்து பாக்தாதில் கி.பி. 794-ல் முதல் காகிதம் தயாரிக்கும் லதாழிற்சாறல நிறுவப்பட்டது. காகிதத்தின் வரவானாது இஸ்லாமிய அறிஞர்களின் லசயல்பாடுகறள ரமலும் அதிகப்படுத்துவதில் ரபாய் நின்ைது. அந்த லசயல்பாடுகளில் ஒன்ைாக இருந்தது Cartography. உலக வறரப்படங்கறள அறிவியல் ஆய்வுகளின் படி அனுகுவது Cartography.

[email protected]

அன்றைய நிறலயில் உலக மக்களால் அறியப்பட்ட நிலப்பகுதிறளயும் புதிதாக கண்டுபிடிக்கப்படும் நிலப் பகுதிகறளயும் வறரப் படங்களாக (Map) வறரவதும் இந்த துறையின் முக்கியப் பணி. அப்பாசித் கலிப்பாக்களின் ரபரரசு காலத்தில் ரமற்லகாள்ளப்பட்ட அறனத்து கடரலாடும் முயற்ச்சிகளுக்கும் லபரும் துறணயாக இருந்தது இந்த துறை. அரரபியர்களின் வறரப்பட துறை வளர்ச்சிக்கு முக்கிய காரணம் கலிப்பா alMamun (கி.பி. 813–33). இவர் பதவிக்கு வந்ததும் உலகின் மற்ை லமாழிகளில் இருக்கும் அறனத்து துறை புத்தகங்கறளயும் அரரபிய லமாழிக்கு லமாழி மாற்ைம் லசய்யும் திட்டத்திற்கு முன்னுரிறமக் லகாடுத்தார். துள்ளியமான உலக வறரப்படம் ஒன்றை தயாரிக்கும் திட்டத்திற்கும் லபாருளுதவிறயத் லதாடங்கிறவத்தார். இஸ்லாமிய உலகத்தின் சிைந்த வானியலாளர்களும் நிலவியல் அறிஞர்களும் இந்தப் பணியில் அமர்த்தப்பட்டார்கள். இவர் தன்னுறடய ஆட்சி காலத்தில் மிகப் லபரிய நில அளறவத் (Geodetic survey) திட்டத்றத ரமற்லகாண்டார். இதன் முக்கிய ரநாக்கம் பாக்தாத் மற்றும் ரமக்கா நகரத்தின் நில அளவுகறள துல்லியமாக கணிப்பது என்ைாலும் இந்த நில அளறவத் திட்டம் உலக வறரப் படம் வறரவதற்கும் லபரும் உதவி லசய்தது. (அன்றைய காலங்களில் உலக வறரப் படம் என்பது ஆசிய கண்டத்றத மட்டுரம லகாண்டிருக்கும். அலமரிக்கா, ஆஸ்திரரலியா மற்றும் நியுசிலாந்த் நாடுகள் இருக்காது). கலிப்பா al-Mamun காலத்தில் தயாரிக்கப்பட்ட உலக வறரப்படம் மிகத் துள்ளியமாக மத்தியக் கிைக்கு, இந்தியா மற்றும் சீன நாடுகறள குறித்திருந்தது. ரமலும் பூமியின் சுற்ைளறவயும் சில நூறு கிரலா மீட்டர்கள் தவறுகளுடரன கணித்திருந்தது. இன்றைய நவீன கால அறிவியலின் முறைப்படிப்பார்த்தாலும் அந்த உலக வறரப்படம் மிகத் துள்ளியமானது என்ரை லசால்லக் கூடிய தரத்திலிருந்திருக்கிைது. சாபக்ரகடாக இந்த உலக வறரப்படம் இன்றைக்கு கிறடக்கவில்றல. ஆனால் அதன் பிரதியாக கருதப்படும் கி.பி. 1000 வருடத்திய உலக வறரப்படும் இன்றைக்கும் இருக்கிைது. கலிப்பா al-Mamun ஆட்சி காலத்தில் முன்ரனடுக்கப்பட்ட இத்தறகய அறிவியல் லசயல்பாடுகறளக் குறித்த வரலாற்று ஆதாரமாக alKhwarizmi என்பவரின் துண்டு அறிக்றக ஒன்று கிறடத்திருக்கிைது. அதன் லபயர் Surat al-ard (Shape of the Earth). இவர் கலிப்பா al-Mamun ஏற்ப்படுத்திய அறிஞர்களின் குழுவில் கணிதம், வானியல் மற்றும் நிலவியல் அறிஞராக தன்னுறடய பங்களிப்றப லசய்தவர். அரரபியத் துறைமுகங்கள் லதாடங்கி லதன்னிந்தியா வழியாக மலாக்கா லதாட்டு சீனாவின் துறைமுகங்களுக்கு லசல்லும் கடல் வழிகள் துல்லியமாக

[email protected]

குறிக்கப்பட்ட வறரப் படங்கள் அரரபிய மாலுமிகளிடம் புைக்கத்திர்கு வந்தது. இந்த துல்லிய கடல் வழி வறரப்படங்கறள அரரபிய மாலுமிகள் சீன மாலுமிகளுடனும் பகிர்ந்துக்லகாண்டிருக்கிைார்கள். இது குறித்து கி.பி. 8-ஆம் நூற்ைாண்டில் வாழ்ந்த Jia Dan என்பவர் தன்னுறடய Guangzhou Tong Haiyi Dao (The Route to the Foreign Countries across the Sea from Guangzhou) புத்தகத்தில் குறிப்பிடுகிைார். Guangzhou சீனாவின் முக்கியத் துறைமுகங்களில் ஒன்று. வறரப்படங்கறள தவிர்த்து துள்ளியமான நிலவியல் குறிப்புகள் அடங்கிய புத்தகங்களும் இஸ்லாமிய உலகத்தில் எழுதப்பட்டது. அதில் முக்கியமான மற்றும் மிகவும் பைறமயான ஒன்று Kitab al-Masalik wa l mamalik (The Book of Routes and Realms). எழுதியவர் கலிப்பா al-Mutamid (869–92) ஆட்சிக் காலத்தில் தபால் மற்றும் உளவுத் துறையின் தறலறமச் லசயலராக இருந்த Ibn Khurradadhbih. இந்த புத்தகம் அன்றைய பூமியின் நிலவியறல அட்சர சுத்தமாக விளக்கிச் லசால்கிைது. அப்பாசித் கலிப்பாக்களின் உள் நாட்டு ஆட்சி முறைறய வலுப்படுத்த இந்த புத்தகம் எழுதப்பட்டிருந்தாலும் இஸ்லாமியர்களின் கடல் வணிக வழிகள் குறித்த மிக விரிவானத் தகவல்கறளயும் தருகிைது. இஸ்லாமியர்களின் கடல் வழி வணிகப் பாறதறய லபர்சிய வறளகுடாவில் இருக்கும் பாஸ்ரா (Basra) துறைமுகத்திலிருந்து லதாடங்கி கிைக்கு ஆப்பிரிக்க துறைமுகங்கள், லதன்னிந்தியாவின் துறைமுகங்கள், மலாக்காவின் துறைமுகங்கள் இறுதியாக சீனாவின் துறைமுகங்கள் என்று இறடயில் ஒருத் துறைமுகம் கூட விடுபடாமல் அறனத்து துறைமுகங்கள் வழியாகவும் விளக்கிச் லசால்கிைது இந்த புத்தகம். இந்த புத்தகம் இத்ரதாடு நின்றுவிடுவதில்றல al-Waqwaq என்று ஒரு நாட்றடப் பற்றியும் குறிப்பிடுகிைது. இந்த நாடு சீனாவிற்கும் கிைக்கில் இருப்பதாக லசால்லப்பட்டிருக்கிைது. இந்த நாட்டில் தங்கம் அபரிதமாக கிறடக்கும் என்கிை குறிப்றபயும் Ibn Khurradadhbih தன்னுறடய புத்தகத்தில் தருகிைார். சீனர்கள் குறிப்பிடும் Xihai என்கிை நாடும் இவர் குறிப்பிடும் alWaqwaq நாடும் எங்ரக இருக்கின்ைன? இன்றைய வறரப் பட ஆராய்ச்சியாளர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் இந்த இரண்டும் கற்பறன கறதகள் என்று சுலபமாக முடித்துவிடுகிைார்கள். இறவகள் கற்பறனக் கறதகளாக இருந்தாலும் மிகச் சரியாக தமிைர்கள் கண்டுபிடித்து லவளி உலகத்திற்கு லசால்லாமல் விட்ட அலமரிக்கா கண்டம் இருக்கும் திறசயில் இருக்கும் ஒரு நாட்றடப் பற்றி குறிப்பிட்டு லசால்வதன் காரணலமன்ன?

[email protected]

அமெரிக்காவை இரண்டாம் முவையாக கண்டுபிடித்தைர்கள் இஸ்ொமியர்கள் கலிப்பா al-Mamun ரபான்ைவர்களின் முயற்ச்சிகளின் காரணமாக லபரிதும் வளர்ந்த இஸ்லாமிய உலகத்தின் வானியல் அறிவும் கடரலாடும் லதாழில் நுட்பமும் அதுவறர யாரும் முயற்ச்சி லசய்யக் கூட துணியாத (முடியாத) அட்லாண்டிக் கடல் பயணத்தில் அரரபியர்கறள லவற்றிகறள காணச் லசய்தது. அரரபிய வானியல் அறிஞர்கள் கி.பி. 9-ஆம் நூற்ைாண்டு வாக்கில் காந்த முள் திறசக் காட்டிறய (compass) பலப் படிகள் ரமம்படுத்தி அரரபிய மாலுமிகளுக்கு லகாடுத்தார்கள். தீர்ரரறகறயயும் மத்தியரரறகறயயும் ஏற்கனரவ மிகத் துள்ளியமாக கணிக்கத் லதாடங்கிவிட்ட இஸ்லாமிய மாலுமிகளுக்கு திறசக் காட்டியும் லபரிய வரமாக வந்து ரசர்ந்தது. இஸ்லாமிய மாலுமிகள் கி.பி. 9 – 10- ஆம் நூற்ைாண்டுகளிரலரய ஆப்பிரிக்காவின் லதன் முறனறயச் சுற்றி ரமலும் வட ரமற்கில் பயணம் லசய்து பிற்பாடு அட்லாண்டிக் கடறல குறுக்காக கடக்கும் கடல் வழிறய கண்டுபிடித்துவிட்டார்கள். இதற்கு இயற்க்றகயும் சிறிது அரரபிய மாலுமிகளுக்கு உதவியிருக்கிைது. இன்றைக்கு Cape of Good Hope என்று அறைக்கப்படும் ஆப்பிரிக்க கண்டத்தின் லதன் முறனயில் லதாடங்கும் கடல் நீரராட்டங்களில் ஒன்று வடக்கில் நகர்ந்து ஆப்பிரிக்காவின் வட ரமற்கில் இருக்கும் Cape Verde என்று அறைக்கப்படும் தீவுக் கூட்டங்களுக்கு அருகில் வட ரமற்காக திரும்பி, அட்லாண்டிக் கடலில் வட ரமற்கிரலரய நகர்ந்து பிைகு லதன் அலமரிக்க பிரரசில் நாட்டுக் கடலில் லதற்கில் திரும்பி ரமலும் லதன் ரமற்காக லசன்று இறுதியில் Falkland தீவுக் கூடத்தில் சுைன்று திரும்பி மீண்டும் லதன் கிைக்கில் பயணித்து ஆப்பிரிக்காவின் லதற்கு முறனறய வந்தறடகிைது. (கீரை படம் – 1 ஒன்றில் இறதப் பார்க்கலாம்). அட்லாண்டிக் கடலில் லதாடர்ச்சியாக ஓடிக்லகாண்டிருக்கும் இந்த கடல் நீரராட்டம் இஸ்லாமிய மாலுமிகறள அலமரிக்க கண்டத்திற்கு அறைத்து லசன்றிருக்கிைது. இது நடந்தது கி.பி. 10-ஆம் நூற்ைாண்டுகளில் இருக்கலாம். இதற்கான வரலாற்று ஆதாரங்கள் இன்றைக்கு இல்றலலயன்ைாலும் இஸ்லாமிய மாலுமிகள் அலமரிக்க கண்டத்றத கண்டுபிடித்ததற்கான பிை மறைமுக ஆதாரங்கள் நமக்கு கிறடத்தபடி இருக்கின்ைன. அறவகளில் ஒன்று கி.பி. 15-ஆம் நூற்ைாண்றடச் ரசர்ந்த உலக வறரப் படம். இறத வறரந்தவர் Zuane Pizzigano. இந்த உலக வறரப் படம் வறரயப்பட்ட ஆண்டு 1424 என்று அந்த வறரப் படத்திரலரய குறிக்கப்பட்டிருக்கிைது.

[email protected]

படம் – 1 ஆப்பிரிக்காவின் லதன் முறனயில் லதாடங்கி லதன்னலமரிக்காவின் முறனக்கு சுற்றி சுைண்று மீண்டும் ஆப்பிரிக்காவின் முறனக்ரக வரும் கடல் நீரராட்டம்

Pizzigano-விற்கு முன்ரப ரமற்குலகில் 14-ஆம் நூற்ைாண்டுத் லதாடங்கி உலக வறரப் படங்கள் வறரயப்பட்டன. இதில் முக்கியத் லதாடக்கமாக அறமவது Pietro Vesconte-யின் 1321-ஆம் வருடத்திய வறரப் படம். இதற்கு அடுத்து முக்கியம் இடம் லபறுவது Zuane Pizzigano வறரப்படம். இதற்கு Portolan chart என்றுப் லபயர். இந்த வறரப் படரம முதலில் இஸ்லாமியர்களின் அட்லாண்டிக் கடல் பயணத்றதக் குறித்த சர்ச்றசறய இன்றைய வறரப் பட மற்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களிறடரய

[email protected]

லதாடங்கிறவத்தது. இந்த வறரப்படம் வடக்கு அட்லாண்டிக் கடலில் Antillia என்கிைப் லபயர் லகாண்டத் தீவுக் கூட்டங்கறளக் குறிப்பிடுகிைது. கி.பி. 15-ஆம் நூற்ைாண்டின் லதாடக்க காலகட்டம் வறரக்கும் ரமற்குலகின் எந்த ஒரு நாடும் அட்லாண்டிக் கடறல கடந்ததாக வரலாறு கிறடயாது. நிறலறம அப்படியிருக்றகயில் லவனிஸ் நகறரச் ரசர்ந்தவரான Pizzigano எங்கிருந்து அட்லாண்டிக் கடலின் வடக்குப் பகுதியில் இருக்கும் Antillia தீவுகறளக் குறித்த தகவறலப் லபற்ைார் என்கிைக் ரகள்வி இன்றைய ஆராய்ச்சி உலகத்றத திணைடித்துக்லகாண்டிருக்கிைது. ரமற்குலகரம அறனத்து புதிய உலகக் கண்டுபிடிப்புகளுக்கும் காரணமாக இருக்க முடியும் என்று நிைலவறிப்பால் குடிக்கும் அறிவு சீவிகளில் சிலர் Pizzigano இந்த தகவறல ரபார்ச்சுகீசியர்களின் கடல் பயண அனுபவங்களின் வழியாகப் லபற்றுக்லகாண்டார் என்று நிறுவுவதில் தறலயால் தண்ணிக் குடித்துக்லகாண்டிருக்கிைார்கள். மற்லைாரு ரமற்குலக அறிவு சீவிக் கூட்டம் Antillia தீவுக் கூட்டம் Pizzigano-வின் கற்பறன என்று கறதறய முடித்துவிடுகிைது. இவர்களுக்கு மிக நன்ைாகத் லதரியும் ரமற்குலகம் அறிவு மங்கித் தூங்கிக் கிடந்த காலங்களில் கடரலாடும் லதாழில் நுட்பத்தில் முன்னியில் இருந்தவர்கள் இஸ்லாமியர்கள் என்று. அப்பாசித் கலிப்பாக்களின் காலத்தில் எடுக்கப்பட்ட வானியல் மற்றும் கடரலாடும் லதாழில் நுட்ப முயற்ச்சிகளின் காரணமாக கி.பி. 10-ஆம் நூற்ைாண்டுகளிரலரய இஸ்லாமியர்கள் அலமரிக்காறவ கண்டு பிடிக்க அறனத்துவிதமான சாத்தியக் கூறுகளும் இருத்திருக்கின்ைன என்பதும் அவர்கள் அறிந்தரத. இருந்தும் கண்டுபிடிப்புகள் அறனத்தும் ரமற்குலகத்தினிருறடயதாகரவ இருக்க ரவண்டும் என்கிை பாராபட்சம் அவர்கறள இந்த உண்றமறய மறைக்கும்படியும் திரிக்கும்படியும் லசய்ய றவக்கிைது. இஸ்லாமியர்கரள இரண்டாம் முறையாக அலமரிக்காறவ கண்டுபிடித்தார்கள் என்பதற்கான அடுத்த ஆதாரத்றத தருவது Mappa mundi. இதுவும் ஒரு உலக வறரப்படம்தான் இறத வறரந்தவர் Fra Mauro வறரயப்பட்ட ஆண்டு 1457-1459. ரபார்ச்சுக்கல் நாட்டின் பண உதவியின் ரபரில் இறத அவர் ரபார்ச்சுக்கல் அரசருக்கு வறரந்துக்லகாடுத்திருக்கிைார். இதில் அவர் ஆப்பிரிக்காவின் லதற்கு முறனயான இன்றைய Cape of Good Hope-றயயும் லதன் அலமரிக்காவின் லதற்கு முறனயான Starit of Megallanறயயும் குறித்திருக்கிைார். Fra Mauro இந்த வறரப்படத்றத வறரந்த ஆண்டுகளிலும் கூட ரமற்குலகின் ஒரு நாடும் அண்டான்டிக் கடறல குறுக்காக கடந்திருக்கவில்றல. அப்படியிருக்றகயில் Fra Mauro எங்கிருந்து இந்த தகவல்கறளப் லபற்ைார் என்கிைக் ரகள்வி இயல்பாகரவ ஒருவறர

[email protected]

இஸ்லாமிய உலகத்தின் கடரலாடும் சாதறனகளுக்கு அறைத்துச் லசன்றுவிடும். ஆனால் ரமற்குல அறிவு சீவிகள் ரபார்ச்சுகீசியர்கள் 1421-ஆம் ஆண்டுகளில் அட்லாண்டிக் கடலில் ரமற்லகாண்ட கடற் பயண அனுபவங்களின் மூலரம Fra Mauro இந்த தகவறலப் லபற்ைதாக சப்றபக்கட்டிக்லகாண்டிருக்கிைார்கள். ஆனால் Fra Mauro தன்னுறடய வறரப் படத்திற்கான தகவல்கறள ரசகரித்தறதப் பற்றிப் ரபசும்ரபாது மிகத் லதளிவாக இப்படிக் குறிப்பிடுகிைார், . . . who with their own hands had drawn for me all these provinces and cities, rivers and mountains, with their names all of which I have not been able to set down in proper order from lack of space அவர் இங்ரக who என்று குறிப்பிடுவது இஸ்லாமியர்கறள. Fra Mauro அவருறடய இளறமக் காலத்தில் மத்தியக் கிைக்கு நாடுகளில் மிக விரிவாக சுற்றுப் பயணம் லசய்தவர். அந்த வறகயில் இஸ்லாமிய உலகமும் அதன் சாதறனகளும் அவருக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று. ஆப்பிரிக்காவின் லதற்கு முறனறயக் கடந்து வடரமற்கு திறசயில் கப்பல் ஓட்டிச் லசல்லும் அரரபிய மாலுமிகளுடன் தான் ரநரடியாக ரபசி தனக்கு ரவண்டியத் தகவல்கறள லபற்ைதாக லசால்கிைார். ரமலும் இஸ்லாமியர்கரள இரண்டாம் முறையாக அட்லாண்டிக் கடறலக் கடந்து அலமரிக்காவிற்கு லசன்ைவர்கள் என்பதற்கான மிக முக்கியமான ஆதார விளக்கம் ஒன்றையும் Fra Mauro தரத் தவைவில்றல. கீழ் வரும் Fra Mauro-வின் விளக்கம் வரலாற்று ஆய்வுலகத்தில் மிகவும் லபயர் லபற்ைது. About the year of Our Lord 1420 a ship, what is called an Indian junk [Zoncho de India], on a crossing of the Sea of India towards the Isle of Men and Women, was driven by a storm beyond the Cape of Diab, through the Green Isles, out into the Sea of Darkness on their way west and southwest, in the direction of Algarve. Nothing but air and water was seen for forty days and by their reckoning they ran 2,000 miles and fortune deserted them. When the stress of the weather had subsided they made the return to the said Cavo de Diab in seventy days and drawing near to the shore to supply their wants the sailors saw the egg of a bird called roc, the egg being as big as a seven gallon cask, and the size of the bird is such that from the point of one wing to another was sixty paces and it can quite easily lift an elephant or any other large animal. It does great damage to the inhabitants and is very fast in its flight இங்ரக Fra Mauro, indian junk என்று குறிப்பிடுவது அரரபிய வணிக கப்பறல. Cape of Diab என்பது இன்றைய Madagascar-ஆக இருக்கலாம் என்று கருதப்படுகிைது. அரரபிய மாலுமிகள் அட்லாண்டிக் கடறல Sea of Darkness

[email protected]

என்றுதான் அறைத்திருக்கிைார்கள். Green Isles என்பது இன்றைய Cape de Verdes. இது இஸ்லாமிய மாலுமிகளுடன் Fra Mauro கலந்துறரயாடி லபற்ை ரநரடித் தகவல்கள். இதில் மிகத் லதளிவாக இஸ்லாமிய மாலுமிகள் Cape de Verdes-த் தாண்டினால் Sea of Darkness (அட்லாண்டிக் கடல்) கடலில் 40 நாட்கள் 2,000 றமல்கள் பயணம் லசய்து அலமரிக்காறவ அறடந்து மீண்டும் கடல் நீரராட்டத்தின் காரணமாக 70 நாட்களில் Cavo de Diab (Cape of Good Hope) வந்துவிடலாம் என்று தன்னிடம் லசான்னதாக லசால்கிைார். (கீரை படம் – 2)

[email protected]

படம் – 2 10-ஆம் நூற்ைாண்டில் இஸ்லாமிய மாலுமிகள் அலமரிக்காவிற்கு லசன்று வந்த கடல் வழி

[email protected]

இஸ்லாமியர்களின் அலமரிக்க கண்டுபிடிப்றப வலுரசர்க்க அடுத்து நமக்கு கிறடக்கும் ஆதாரம் Kangnido உலக வறரப் படம். இந்த வறரப் படம் 1402ல் லகாரியாவில் வறரயப்பட்டது. அது லகாரிய அரசர் Taejong ஆட்சியின் இரண்டாம் வருடம். இதன் மூலவடிவம் இன்றைக்கு இல்றலலயன்ைாலும் இதன் மூன்று படிகள் ஜப்பானில் இருக்கின்ைன. அதில் Kyoto-வில் இருக்கும் Ryukoku பல்கறலக் கைக நூலகத்தில் இருக்கும் படி இன்றைக்கும் நல்ல நிறலயில் இருக்கிைது. Kangnido வறரப் படம். தீர்க்கரரறக மற்றும் மத்தியரரறக தவறு காரணமாக இந்த வறரப்படத்தில் நாடுகள் சரியாக சித்தரிக்கப்படவில்றல.

இந்த வறரப்படம் சீனாவில் புைக்கத்திலிருந்த வறரப் படத்றத பார்த்து லகாரிய அரசருக்காக படிலயடுக்கப்பட்டது. இந்த வறரப்படத்தில் இருக்கும் ஒரு ஆச்சரியமான விசயம் ஆப்பிரிக்கா கண்டம். அதிலும் ஆப்பிரிக்க கண்டத்தின் ஏைத்தாை முழு உருவத்றதயும் இந்த வறரப் படம் சித்தரிக்கிைது. ஆப்பிரிக்காவின் லதன் முறனறய கடந்து ஆப்பிரிக்காவின் ரமற்கு கடற்கறரப் பகுதிகளும் இதில் சித்தரிக்கப்பட்டிருக்கிைது. நாம் முன்ரபப் பார்த்ததுப் ரபால 1480-களுக்கு முன்பு வறர ரமற்குலகின் எந்த நாடும் ஆப்பிரிக்க கண்டத்தின் லதன் முறனறயக் குறித்ரதா அல்லது ஆப்பிரிக்காவின் ரமற்கு கறரக் குறித்ரதா உரக்கத்தில் கூட கனவாகப் பார்த்ததுக் கிறடயாது. அரத ரவறளயில் சீனர்களுக்கும் அரரபியக் கடல் பகுதித் துறைமுகங்கள் வறர மட்டும்தான் கடல் வழி பயணப் பாறதத் லதரியும். அன்றைய காலகட்டத்தில் சீனர்களுக்கு ஆப்பிரிக்காவின் கிைக்கு கடற்கறர பகுதிகள் கூட அவ்வளவாக பரிச்சயம் கிறடயாது.

[email protected]

பிைகு எப்படி 1400-களில் சீனர்களிடம் இருந்த ஒரு வறரப் படத்தில் ஆப்பிரிக்க கண்டம் முழுறமயாக சித்தரிக்கப்பட்டிருக்க முடியும்? இந்த ரகள்வி மீண்டும் நம்றம இஸ்லாமிய உலகத்திடரம அறைத்துச் லசல்கிைது. சீனர்கள் இத்தறகய உலக வறரப் படத்றத குறித்து அரரபிய இஸ்லாமியர்களிடமிருந்து அறிந்துக்லகாண்டதற்கான வரலாற்று ஆதரங்கள் கிறடக்கின்ைன. சீனாவின் Yuan அரச பரம்பறர ரபரரசு காலத்தில் Song Lian (1310–1381) என்பவரால் எழுதப்பட்ட Records of the Yuan-Dynastie (Yuan Shi) என்கிை வரலாற்று புத்தகம் இஸ்லாமியர் ஒருவரால் 1267-ஆம் ஆண்டு Qubilai Khan-னின் அரசறவக்கு லகாண்டுவரப்பட்ட அரரபிய நாட்டு வானியல் உபகரனங்கறளப் பற்றிப் ரபசுகிைது. வானியல் உபகரனங்கறள சீனாவிற்கு லகாண்டுவந்தவரின் லபயர் Jamal al-Din என்கிைது அந்த புத்தகம். Qubilai Khan-னின் விருப்பத்திற்கு இணங்க Jamal al-Din மங்ரகாலிய ரபரரறச உள்ளடக்கிய உலக வறரப் படம் ஒன்றை வறரந்து லகாடுத்ததாக Song Lian குறிப்பிடுகிைார். நாம் முன்ரப பார்த்தப்படி கலிப்பா al-Mamun காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உலக வறரபட முறைறய அடிப்பறடயாக லகாண்ரட Jamal al-Din சீனர்களுக்கான உலக வறரப் படத்றத வறரந்துக்லகாடுத்திருக்கிைார். Jamal al-Din-க்கு ஆப்பிரிக்க கண்டம் குறித்து மிக நன்ைாகரவத் லதரியும் என்பதால் அவர் வறரந்துக் லகாடுத்த உலக வறரப்படத்தில் ஆப்பிரிக்க கண்டம் முழுறமயாக இடம்பிடித்துக்லகாண்டது. இஸ்லாமியர்களின் தீர்கரரறக மத்தியரரறக அளவீடுகறள அடிப்பறடயாக லகாண்ட உலக வறரப் படத்றத சீனர்களால் புரிந்துக்லகாள்ள முடியாத காரணத்தாலும் வறரப் படத்தில் மங்ரகாலிய ரபரரசு நிலப் பகுதிறயரய மற்ை நாடுகறளவிட லபரிதாக காட்டரவண்டும் என்பதாலும் பின்னால் வந்த சீன வறரப் பட கறலஞர்கள் Jamal al-Din வறரந்த வறரப்படத்றத தங்களுக்கு புரியும் விதத்தில் தீர்கரரறக மற்றும் மத்தியரரறக அளவீடுகறள எடுத்துவிட்டு மாற்றியறமத்துக்லகாண்டார்கள். இதன் காரணமாகரவ வறரப் படத்தில் மற்ை நாடுகளின் உருவம் மாற்ைமறடந்துக் காணப்படுகிைது. இத்தறகய ஒரு சீன வறரப்படத்திலிருந்து படிலயடுக்கப்பட்டரத Kangnido உலக வறரப் படம். இந்த வறரப் படம் ஒன்றைத் லதளிவாக்குகிைது. அது இஸ்லாமியர்களுக்கு ஆப்பிரிக்க கண்டத்தின் முழு உருவம் பற்றியும் அதற்கு ரமற்கில் இருக்கும் அட்லாண்டிக் கடறலப் பற்றியும் அறதத் தாண்டி அலமரிக்கா கண்டத்றதப் பற்றியும் முழுறமயாகத் லதரிந்திருந்தது என்பறத. அப்படியிருந்தும் ஏன் Jamal al-Din சீனர்களுக்கு வறரந்துக்லகாடுத்த உலக வறரப்படத்தில் அலமரிக்க கண்டத்றத காணவில்றல என்கிைக் ரகள்வி எைாமல் ரபாகாது.

[email protected]

இதற்கான பதில் சீனர்களின் வானியல் அறிவில்தான் இருக்கிைது. Jamal al-Din தன்னுறடய வறரப் படத்றத துல்லியமான வானியல் முறைப்படி வறரந்து லகாடுத்த அதாவது அலமரிக்க கண்டத்றதயும் ரசர்த்து வறரந்துக் லகாடுத்த வறரப்படத்றத புரிந்துக்லகாள்ள முடியாத சீனர்கள் தீர்கரரறக மத்தியரரறக அளவுகறள எடுத்துவிட்டு எல்லா கண்டங்கறளயும் ஒரர கண்டமாக மாற்றிவிட்டதால் ரமற்கு கடலில் இருக்கும் அலமரிக்க கண்டங்கள் சீனர்களின் வறரப் படத்தில் விடுப்பட்டுவிட்டிருக்கரவண்டும். அலமரிக்காறவ இஸ்லாமியர்கள்தான் கண்டுபிடித்தார்கள் என்பதற்கான அடுத்த வரலாற்று ஆதாரமும் ஒரு உலக வறரப் படத்திலிருந்துதான் கிறடக்கிைது.

Piri Reis வறரப்படம். கி.பி. 1513-ஆம் வருடத்திய உலக வறரப்படம்.

துருக்கிய ஓட்டமான் ரபரரசில் தளபதியாக இருந்த Piri Reis என்பவரால் வறரயப்பட்ட உலக வறரப்படம் இது. இந்த வறரப்படம் எவ்வித சந்ரதகங்களுக்கும் இடமின்றி அலமரிக்காவின் இரண்டு கண்டங்கறளயும்

[email protected]

ரபாதாததிற்கு வட துருவம் மற்றும் லதன் துருவப் பனிப் பகுதிகளான Arcticக்றகயும் Antarctic- க்றகயும் ரசர்த்ரதக் குறிப்பிடுகிைது. Piri Reis இந்த வறர படத்றத ஓட்டமான ரபரரசிற்கு வறரந்த காலகட்டங்களில் அலமரிக்கா கண்டம் லகாலம்பசால் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. வாஸ்ரகாடகாமா ஆப்பிரிக்காவின் லதன் முறனறய சுற்றிக்லகாண்டு இந்தியாவிற்கான கடல் வழிப் பாறதறயயும் கண்டுபிடித்துவிட்டிருந்தார். அப்படி இருக்றகயில் Piri Reis-யின் வறரப்படம் எப்படி இஸ்லாமியர்கள் அலமரிக்காறவ கண்டுபிடித்ததற்கான வரலாற்று ஆதாரமாக முடியும் என்கிை ரகள்வி எழும். இஸ்லாமியர்கள் அலமரிக்காறவ கண்டுபிடித்ததற்கான ஆதாரம் இந்த வறரப் படம் வறரயப்பட்ட ஆண்டில் இல்றல இந்த வறரப்படத்திற்கான மூலத்றத Piri Reis எங்கிருந்துப் லபற்ைார் என்பதில்தான் இருக்கிைது. துருக்கி ஓட்டமான் ரபரரசிற்கும் ரபார்ச்சுக்கல் நாட்டிற்கும் நடந்த கடல் ரபார்களின் ரபாது தளபதியாக இருந்த Piri Reis-யிடம் ரபார்ச்சுக்கல் ரபார் றகதி ஒருவர் பிடித்துவரப்பட்டார். அந்த றகதியிடம் இருந்த உலக வறரப் படரம அவறர Piri Reis முன் லகாண்டுவந்து நிறுத்தக் காரணம். அந்த உலக வறரப் படத்தில் அலமரிக்க கண்டம் மிகத் துள்ளியமாக வறரயப்பட்டிருந்தது. அந்த றகதிறய ரமற்லகாண்டு விசாரித்ததில் லதரியவந்தது அவர் லகால்பசின் அலமரிக்க கடல் பயணங்களின் ரபாது லகாலம்பசுடன் லசன்ைவர் என்பது. ஒருரவறள லகாலம்பஸ் தான் கண்டுபிடித்த அலமரிக்க கண்டங்கறள வறரப்படமாக வறரந்துறவத்திருந்தறத இந்த றகதி பிரதிலயடுத்து தன்னிடம் ஒன்றை றவத்திரிந்திருக்கலாம் என்றுதான் முதலில் Piri Reis நிறனத்தார். ஆனால் அந்த றகதி ரமற்லகாண்டு லசான்ன ஒரு தகவல் Piri Reis-றய தூக்கிவாரிப் ரபாட றவத்தது. அது லகாலம்பஸ் அலமரிக்காறவ கண்டு பிடிக்க கிளம்புவதற்கு முன்ரப அதாவது 1490-களிரலரய தன்னிடம் இருப்பதுப் ரபான்ை அலமரிக்க கண்டங்கறளயும் உள்ளடக்கிய ஒரு முழுறமயான உலக வறரப்படத்றத றவத்திருந்தார் என்பது. அப்படியானால் அலமரிக்காறவ கண்டுபிடித்தது லகாலம்பஸ் இல்றல என்ைாகிைது. இஸ்லாமிய மாலுமிகளால் கண்டுபிடிக்கப்பட்டு மிகத் துள்ளியமாக வறரயப்பட்ட அலமரிக்க கண்டம் மற்றும் வட துருவ லதன் துருவ பகுதிகறள உள்ளடக்கிய உலக வறரப்படம் இஸ்லாமிய மத்தியக் கிைக்கில் மாலுமிகளிறடரய புைக்கத்திலிருந்திருக்கிைது. துருக்கியர்கள் கான்ஸ்டான்டிரநாபிறல பிடிப்பதற்கு முன்புவறர மத்தியக் கிைக்கில் லதாடர்பு றவத்திருந்த இத்தாலிய வறரப்படக் கறலஞர்கள் மத்தியக் கிைக்கிலிருந்த உலக வறரப் படத்றத படிலயடுத்து வறரந்து றவத்திருக்கிைார்கள். இத்தறகய உலக வறரப் படத்தின் அருறம

[email protected]

அப்லபாழுது லபரிதாக உணரப்படாததால் இத்தாலியில் இந்த வறரப்படம் அவ்வளவாக உலக கவனத்றத ஈர்க்கவில்றல. மத்திய கிைக்கில் துருக்கியர்கள் கான்ஸ்டாண்டிரநாபிறல பிடித்ததால் அரசியல் சூழ்நிறல தறலக் கீைானதும் இந்தியாவிற்கான கடல் வழி வணிகத்திற்கான இன்றியறமயாத ரதறவ உண்டானது. அதுவறர கண்டுக்லகாள்ளப்படாமல் இருந்த இத்தாலியர்கள் இஸ்லாமியர்களிடமிருந்து படிலயடுத்த உலக வறரப் படத்தின் அதி முக்கியத்துவம் உணரப்பட்டது. இத்தாலியில் புைக்கத்திலிருந்த அறனத்து இஸ்லாமிய உலக வறரபடங்களும் பதுக்கப்பட்டுவிட்டன. அத்தறகய உலக வறரப் படத்தின் பிரதிறய லபரும் லசல்வந்தர்கள் கூட லநருங்க முடியாத நிறல உருவாகிப்ரபானது. பதுக்கப்பட்ட இஸ்லாமிய உலக வறரப் படத்றத முதன் முதலில் இரகசியமாக றகப்பற்றியவர்கள் ரபார்ச்சுகீசியர்கள். ரபார்ச்சுகீசியர்களின் வழி லகாலம்பஸ் தனக்கான ஒருப் பிரதிறயப் லபற்றுக்லகாண்டார் திருட்டுத்தனமாகத்தான். அன்றைய காலகட்டத்தில் அதாவது 15-ஆம் நூற்ைாண்டுகளில் உலக வறரப்பட இரகசியம் எப்படிலயல்லாம் திருடப்பட்டது என்பதற்கு ஒரு உதாரணம் Alberto Cantino என்கிை உளவாளி ரபார்ச்சுக்கலில் இருந்து திருடிச் லசன்ை உலக வறரப் படம். இந்த உலக வறரப் படத்றத World Map of Alberto Cantino என்று அறைக்கிைார்கள். இதனுறடய ஆண்டு 1502. இந்த உலக வறரப் படத்றத வறரந்தவர் யார் என்பது லதரியவில்றல. ஆனால் இந்த உலக வறரப் படம் Alberto Cantino-விற்காக வறரயப்பட்டது என்பது மாத்திரம் அதன் பின்புைத்தில் குறிக்கப்பட்டிருக்கிைது. Alberto Cantino இத்தாலியில் இருக்கும் Ferrara நகரின் பிரபுவிற்காக ரபார்ச்சுகல் நாட்டில் உளவாளியாக ரவறலப் பார்த்தவர். ரபார்ச்சுக்கலின் அரச பீடம் வறரக்கும் லநருக்கம் லகாண்டிருந்தவர். அறதப் பயன்படுத்தி இராணுவ இரகசியமாக றவக்கப்பட்டிருந்த இஸ்லாமிய உலக வறரப் படங்களில் ஒன்றை பிரதிலயடுக்க றவத்து அறத இத்தாலிக்ரக கடத்திச் லசன்ைார். கி.பி. 14-ஆம் நூற்ைாண்டுகளில் இஸ்லாமிய உலக வறரப் படம் சுதந்திரமாக உலவிய இத்தாலி நாட்டிரலரய பிற்காலத்தில் இஸ்லாமிய உலக வறரப் படம் கிறடப்பது அப்படி ஒரு குதிறரக் லகாம்பாகிப்ரபானது. உளவாளிறய றவத்து கடத்தும் அளவிற்கு நிறல. இத்தறகய ஆதாரங்கள் லதளிவாகவும் வலுவாகவும் லசால்லும் ஒரு விசயம் ரமற்குலகம் அலமரிக்காறவப் பற்றி சிந்தித்துக் கூட இருக்காத 10-ஆம் நூற்ைாண்டுகளிரலரய இஸ்லாமியர்கள் அலமரிக்க கண்டத்றதயும் துருவப் பகுதிகறளயும் கண்டுபிடித்துவிட்டார்கள் என்பது.

[email protected]

Alberto Cantino ரபார்ச்சுக்கலில் இருந்து 1502-ல் கடத்திச் லசன்ை அலமரிக்க கண்டத்றத உள்ளடக்கிய வறரபடம்.

தாங்கள் கண்டுபிடித்த புதிய நிலப்பகுதிகறள வறரப் படமாக வறரந்தும் றவத்திருந்திருக்கிைார்கள். ஆனால் அறவகள் இன்றைக்கு இஸ்லாமிய நாடுகளிரலரய வரலாற்று ஆதாரங்களாக கிறடக்காமல் இருப்பது வரலாற்றின் சாபக்ரகடுகளில் ஒன்று. இந்த வறகயில் அரரபிய இஸ்லாமியர்களும் தமிைர்கறள ஒத்தவர்கரள. இஸ்லாமியர்களின் கடரலாடும் சாதறனகறளப் பற்றியும் அவர்கள் அலமரிக்க கண்டங்கறள கண்டுபிடித்ததுப் பற்றியும் சீனர்களின் வரலாற்று ஆதாரங்களிலிருந்தும் ரபார்ச்சுகீசிய நாட்டின் கடற் பயண வரலாற்றை நுணுகி ஆராய்வதன் மூலம் லதரிந்துக்லகாள்ள ரவண்டியிருக்கிைது. தமிைர்கள் அலமரிக்காறவ பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கண்டுபிடித்து லதாறலத்துவிட்டறதப் ரபால இஸ்லாமியர்களும் தாங்கள் கண்டுபிடித்த அலமரிக்க கண்டத்றத அவர்கரளத் லதாறலத்தும்விட்டார்கள். அவர்கள் லதாறலத்துவிட்டதும் உண்றம அவர்கள் கண்டுபிடித்ததும் உண்றமதான் என்பறத நன்கு அறிந்திருந்தும் இன்றைய ரமற்குலக வரலாற்று ஆய்வுலகம் அறதப் பற்றி வாய் திைக்க மறுக்கிைது. ரமற்குலகரம கண்டுபிடிப்புகளின் தாயாக இருக்கரவண்டும் என்கிை அவர்களுறடய பாராபட்சமான ரபாக்கு உண்றமகறள லவகுசன புத்தியிலிருந்து மறைத்துப்ரபாட்டு வருகிைது.

[email protected]

அமெரிக்காவை மூன்ைாம் முவையாக கண்டுபிடித்தைர் ஒரு இஸ்ொமியர் சீனாவின் லதன்ரமற்கில் இருக்கும் Kunming (இன்றைய Yunnan மாகாணம்) நகரில் இருக்கும் அறனத்து ஆண் பிள்றளகளின் பிைப்புருப்றபயும் சிறதத்துவிடும்படி இளவரசர் Zhu Di-க்கு 1382-ல் உத்தரவு கிறடக்கிைது. கிறடத்த உத்தரவு உடனடியாக நிறைரவற்ைப்படுகிைது. அந்த நகரில் உள்ள ஆண் பிள்றளகளின் சிறதக்க காரணம் அது மங்ரகாலியர்கள் லபரும்பான்றமயாக இருந்த நகரம். லபரும்பான்றம என்பறதவிட அந்த நகரம் மங்ரகாலியர்களின் நகரம் என்ரை லசால்லலாம். Zhu Di-யின் தந்றத Hong Wu சீனாவில் Yuan அரச பரம்பறர ரபரரறச முடிவிற்கு லகாண்டுவந்துவிட்டு Ming அரச பரம்பறர ரபரரறச லதாடங்கிறவத்தவர். மங்ரகாலிய எதிர்ப்றப ஒன்றுமில்லாமல் ஆக்கும் விதமாக மங்ரகாலிய Yuan அரச பரம்பறரயின் ரபாது சீனாவில் குடிரயறியிருந்த மங்ரகாலியர்கறள ரவர் அறுக்கும் விதமாக இளவரசர் Zhu Di சீனாவின் லதன்ரமற்கில் இருக்கும் Kunming அனுப்பிறவக்கப்பட்டிருந்தார். Zhu Diயின் கட்டறளப் படி ஆணுறுப்பு சிறதக்கப்பட்ட சிறுவர்களில் ஒருவன் Ma He. இவன் மங்ரகாலிய இனத்றதச் ரசர்ந்த இஸ்லாமியச் சிறுவன். சிறுவனான Ma He-யின் ஆஜானுபாகுவான உடல் ரதாற்ைமும் அறிவுக் கூர்றமயும் Zhu Di-றயக் கவர்ந்ததால் தான் அழிக்க வந்த இனத்றதச் ரசர்ந்த சிறுவனுக்ரக தன்னுறடய அரண்மறனயில் அறடக்களம் லகாடுத்தார். அரண்மறனயில் அந்த இஸ்லாமிய சிறுவனின் லபயர் Zheng He என்று மாற்ைப்பட்டது. அரண்மறனயில் இருந்தவர்கள் அவறன San Bao என்றும் அறைப்பார்கள். சிறிது நாட்களிரலரய Zheng He, Zhu Di-க்கு மிகவும் பிடித்த நம்பிக்றகக்கு உரிய ரசவகனாக மாறிப்ரபானான். சிறுவன் சிறு பிள்றளயாகரவ இருந்துவிடுவானா என்ன. இளறமக் காலத்திய Zheng He பிரம்மாண்டமான ரதாற்ைம் லகாண்டவனாக இருந்தான். இளவரசர் Zhu Diயுடன் வந்தால் அவனுறடயத் ரதாற்ைரம துருத்திக்லகாண்டு பார்ப்பவர்களின் கண்கறளக் கவரும். இளறமயில் Zheng He இளவரசரின் நம்பிக்றகக்குரிய பாதுகாவலனாகிப்ரபானான். ரபரரசர் Hong Wu இைந்ததும் சீனப் ரபரரசர் பதவிக்கு நடந்த குடும்பச் சண்றடயில் Zhu Di-றயக் லகால்ல அவருறடய அண்ணன் மகனான Zhu Yunwen கூலிப் பறட ஒன்றை Kunming அனுப்பிறவத்தான். கூலிப் பறட ஏற்பாட்றட அறிந்துக்லகாண்ட Zhu Di அரண்மறனறயவிட்டு நாரடாடியாக

[email protected]

லவளிரயறிவிட்டார். அந்த காலகட்டத்தில் அவருக்கு மிகவும் உதவியாக இருந்து லசயல்பட்டது அவருறடய நம்பிக்றகக்குரிய Zheng He. அனுப்பிறவக்கப்பட்ட கூலிப்பறடறய Zheng He ஏற்பாடு லசய்தப் பறடயுடன் Zhu Di குழித்ரதாண்டி புறதத்துவிட்டார். கூலிப்பறட ரவறலக்கு ஆகாது என்றுத் தாமதமகத் லதரிந்துக்லகாண்ட Zhu Yunwen இம்முறைய ஒரு சிறியப் பறடறய அனுப்பிறவத்தார். அதற்குள் Zhu Di தறலநகரின் மீது பறடலயடுத்துவிட Zhu Yunwen தறலமறைவாகிவிட்டார். அதற்கு பிைகு இன்றுவறர Zhu Yunwen என்னவானார் என்பதுப் பற்றி யாருக்கும் லதரியவில்றல. Zhu Di கி.பி. 1402-ல் Yongle என்கிைப் பட்டப் லபயருடன் சீனாவின் ரபரரசராக முடிசூட்டிக்லகாண்டார். ரபரரசரின் நம்பிக்றகக்கு உரிய Zheng He-க்கு தறலறம தளபதி பதவி தந்து அைகுப் பார்க்கப்பட்டது. சீனாவின் ரபரரசராக வந்தவர்களின் லபரும் கனவுகறளக் லகாண்டிருந்தவர் Zhu Di. அவருறடய கனவுகளில் ஒன்று உலகின் மிகப் லபரும் வணிக கப்பல்கறளக் கட்டி அதுவறர உலகம் அறிந்திராத நாடுகறளயும் கண்டுபிடிக்கரவண்டும் என்பது. அதற்கு ரவண்டி Treasure Ships என்கிைப் லபயரில் 250 லபரும் கப்பல்கறளக் கட்டினார். ரபாதாததிற்கு 3500 சிறிய இரக கப்பல்களும், 1350 ரராந்து கப்பல்களும், 400 லபரிய இரக ரபார் கப்பல்களும், 400 சிறிய இரகப் ரபார் கப்பல்கறளயும் கட்டி முடிக்க கட்டறளயிட்டார். லமாத்தமாக ரசர்த்து 5900 கப்பல்கள். உலகம் அதுவறர கண்டிராத மிக மிகப் லபரும் வணிக கப்பல் ஊர்வலத்திற்கான ஏற்பாடு. இத்றதகய உலகம் கண்டிராத மாலபரும் கடல் வணிக வழி கப்பல் பறடக்கு தறலவராக (Commander-in-Chief) நியமிக்கப்பட்டவர் Zheng He. Zheng He-ன் சிைப்புகளுக்கு ரமலும் ஒரு சிைப்பு. ஏைக்குறைய 6000 கப்பல்கறள கட்ட சீனா முழுவதிலிருந்தும் ஆயிரக் கணக்கில் கப்பல் கட்டும் லதாழில் லதரிந்த தச்சர்கள் Longjiang கப்பல் கட்டும் தளத்திற்கு லகாண்டுவரப்பட்டு இரண்ரட ஆண்டுகளில் கடல் பயணத்திற்கு ரதறவயான அறனத்து கப்பல்களும் கட்டிமுடிக்கப்பட்டுவிட்டது. Zhu Di பதவிரயற்ை மூன்ரை ஆண்டுகளில் உலகின் மிகப் லபரும் கடல் வழி வணிக குழு உலறக அளந்துவரரவண்டி புைப்பட தயாராகி நின்ைது. தறலறம தாங்கியவர் Zheng He. இந்த மிகப் லபரும் வணிக குழு கி.பி. 1405-ல் தன்னுறடய முதல் உலகப் பயணத்றதத் லதாடங்கியது. இந்த கடற் பயணத்திற்கான லபயர் The Voyages of Treasure Fleets. மங்ரகாலிய இஸ்லாமியரான Zheng He தன் றகயில் றவத்திருந்தது 400 வருடங்களுக்கு முன்பு அரரபிய இஸ்லாமிய மாலுமிகளின் கடல் வழிப்

[email protected]

பயணங்களின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உலக வறரப் படத்தில் ரசர்க்கப்பட்டிருந்த அலமரிக்க ஆஸ்திரரலிய துருவப் பகுதிகறள உள்ளடக்கிய முழுறமயான உலக வறரப்படம். தன்னுறடய முதல் கடல் பயணத்திரலரய Zheng He உலகம் முழுவறதயும் சுற்றி வந்துவிட்டாரா என்பது லதளிவாகத் லதரியவில்றல. ஆனால் இஸ்லாமிய மாலுமிகளால் இரண்டாம் முறையாக கண்டுபிடிக்கப்பட்டு மைக்கப்பட்ட அலமரிக்க கண்டத்திற்கு லசன்ை முதல் சீன இஸ்லாமியர் Zheng He. இந்த வறகயில் அலமரிக்க கண்டம் மூன்ைாம் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அந்த கண்டத்தின் தறலயில் குறுக்கு வழியில் புகறைத் ரதடும் நபர்களின் மூலம்தான் கண்டறியப்பட்டதாக அறிவிக்கப்படரவண்டும் என்று எழுதியிருந்ததுப் ரபாலும். Zheng He தன் வாழ் நாளில் 1405 லதாடங்கி 1433 வறர லமாத்தம் ஏழு கடல் பயணங்கறள ரமற்லகாண்டிருக்கிைார். ஒவ்லவாரு கடற் பயணமும் இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகள் நீடிக்க கூடியறவகள். அந்த வறகயில் தன் ஆயுளில் ஏைக்குறைய 10 வருடங்களுக்கும் ரமல் Zheng He கடலிரலரய வாழ்ந்திருக்கிைார். இந்த ஏழு பயணங்களின் ரபாது எந்த எந்த பயணங்களில், ஆண்டுகளில் அவர் அலமரிக்காவிற்கும் ஆஸ்திரரலியாவுக்கும் ரபாய் வந்தார் என்பதற்கான வரலாற்று ஆதாரங்கள் இன்றைக்கு கிறடக்கவில்றல. இந்த பயணங்களின் மூலம் பல விசயங்கறள அவர் கற்றுக்லகாண்டார் என்பது மற்றும் லதளிவாகிைது. இதற்கு ஒரு உதாரணம் தன் முதல் கடற் பயணத்திற்கு பிைகு நாடு திரும்பிய Zheng He, 1407-ல் Nanjing நகரில் அன்றைய உலகின் முக்கிய லமாழிகறளக் கற்றுக்லகாடுக்க வசதியான லமாழிக் கல்லூரிறய நிறுவினார். தான் லசன்று இைங்கும் நாட்டு மக்கரளாடு லதாடர்புக் லகாள்ளரவ இந்த ஏற்பாடு. அவர் தன்னுறடய முதல் கடற் பயணத்திரலரய இதற்கான ரதறவறய உணர்ந்திருக்கரவண்டும். அவருறடய கல்லூரியில் லசால்லிக்லகாடுக்கப்பட்ட லமாழிகள் Arabic, Persian, Swahili மற்றும் Tamil. Zheng He-யின் கல்லூரியின் மூலம் நமக்கு கிறடக்கும் வரலாற்று தகவல் அன்றைய உலகில் தமிழ் லமாழிறயக் கற்றுக்லகாண்டால் உலகின் எந்த மூறலக்கும் லசன்று வரலாம் என்பது. இன்றைக்கு ஆங்கிலத்திற்கு இருக்கும் அரத சிைப்பு அன்றைக்கு தமிழுக்கும் இருந்திருக்கிைது. இன்றைக்கு லசம்லமாழியான தமிழ் லமாழி என்று பாட்டு எழுதியும் கூட உலகின் பல முக்கிய பல்கறலக் கைகங்களில் தமிழுக்கு என்று தனி இடம் இல்றல.

[email protected]

தன்னுறடய 1418-ஆம் ஆண்டின் கடற் பயணத்திற்கு பிைகு தான் பயன்படுத்திய இஸ்லாமியர்களின் உலக வறரப் படத்றத தன்னுறடய பயண அனுபவங்களின் மூலம் ரமலும் முழுறமயானதாக மாற்றினார். உலகம் அதுவறர அறிந்திராத அலமரிக்க ஆஸ்திரரலிய கண்டங்களின் முழுறமயான நிலவியல் அறமப்புக்கறளக் லகாண்ட உலக வறரப் படத்றத Zheng He தன் றககளில் றவத்திருந்தார். Zheng He-யின் இத்தறகய சாதறனகள் அறனத்தும் ரபரரசர் Zhu Di-யின் மரணத்ரதாடு முடிவிற்கு வந்தது. Zheng He 1421-ஆம் ஆண்டில் தன்னுறடய ஆைாவது கடற் பயணத்றத முடித்த அடுத்த மூன்று ஆண்டுகளில் 1424-ல் ரபரரசர் Zhu Di மரணமறடந்தார். அடுத்த ரபரரசராக வந்த அவருறடய மகன் Zhu Gaozhi தன் தந்றதறயப் ரபால லபரிய கனவுகள் லகாண்டவர் கிறடயாது. பைறமவாத சிந்தறனகள் உறடயவர். சீனாவின் பைறமவாதம் சமூகத்தின் அறனத்து நிறலகளிலும் லபரும் அடம்பரங்கறள அனுமதிக்காத ஒன்று.

Zheng He பயணம் லசய்த கடல் வழிப் பாறதகள்

[email protected]

ரபரரசர் Zhu Gaozhi, Zheng He ரமற்லகாண்ட கடற் பயணங்கள் அறனத்தும் லபரும் அடம்பரமானது என்று கருதியதால் அதன் வரலாற்று முக்கியத் துவத்றத உணர்ந்துலகாள்ளாமல் Zheng He கடற் பயணங்களுக்கு தறடப் ரபாட்டுவிட்டார். அத்துடன் மட்டுமாவது நிறுத்தியிருந்தால் வரலாற்றுக்கு புன்னியமாக ரபாயிருக்கும் ஆனால் மனிதர் கடல் கடல் சார்ந்தப் லபாருள் என்று எதுக் கண்ணில் பட்டாலும் அழித்துவிடும்படி கட்டறளயிட்டுவிட்டார். சீனாவில் இருந்த அறனத்து கப்பல் கட்டும் தளங்களும் இழுத்து மூடப்பட்டன. இழுத்து மூடப்பட்டன என்பது தடவிக் லகாடுக்கும் வார்த்றத உண்றமயில் நடந்தது சீன இராணுவரம தன் நாட்டின் சிைப்புகளில் ஒன்ைான கப்பல் கட்டும் தளங்கறள நிர்மூலமாக்கிவிட்டது. Zheng He-றயத் தவிர மற்ை அறனத்து கடற் பயணத் தளபதிகளும் அவமானப்படுத்தப்பட்டு அரசாங்க ரசறவயிலிருந்து ஒதுக்கிறவக்கப்பட்டார்கள். Zheng He தன் தந்றதயின் அன்புகுரியவர் என்பதால் அவர் மட்டும் ரபரரசரால் கண்ணியமாக நடத்தப்பட்டார். Nanjing நகரில் இருந்த அவருறடய அரண்மறனயில் சகலவித அதிகாரங்களுடன் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டார். அந்த நகரில் அவர் கட்டி வந்த மசூதி ஒன்றிர்கும் லதாடர்ந்து லபாருளுதவி லசய்யப்பட்டது. ஆனால் Zheng He-யின் ஆறு கடற் பயணங்கறளயும் அவர் எந்த எந்த நாட்டிற்கு லசன்று என்ன என்ன லபாருட்கறளக் லகாண்டுவந்தார் என்பறவகறளப் பற்றி ஒன்றுவிடாமல் ஆவணமாக பதிவு லசய்து றவக்கப்பட்டிருந்த அரசாங்க ஆவணங்கள் அறனத்தும் சீன அரசாங்க ஊழியர்களால் அழிக்கப்பட்டுவிட்டது. இது லதாடர்பாக ஒரு அரசாங்க அதிகாரியின் வரலாற்றுக் குறிப்பு இன்றைக்கு கிறடக்கிைது. ரபார் மந்திரி சறபயில் முத்த அதிகாரியான Liu Daxia, Zheng Heயின் கடற் பயணச் சாதறனகள் குறித்த அரசாங்க ஆவணங்கறள அழிக்க ரவண்டியதின் அவசியத்றத குறித்து எழுதியது…. the expeditions of San Bao (Zheng He) to the Western ocean wasted myriads of money and grain, and moreover the people who met their deaths may be counted in the myriads.......betel, bamboo staves, grape-wine, pomegranates and ostrich eggs and such like things.....deceitful exaggerations of bizarre things far removed from the testimony of people’s eyes and ears மிக முக்கிய அரசாங்க அதிகாரிகளின் குறிப்ரப லதளிவாகச் லசால்கிைது Zheng He-யின் கடற் பயண சாதறனகள் என்லைன்றுமாக சீன மக்களின் நிறனவுகளில் இருந்து அழிக்கப்படரவண்டும் என்று. இந்த

[email protected]

நடவடிக்றகயின் மூலம் மூன்ைாம் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட அலமரிக்க கண்டம் மீண்டும் ஒருமுறை வரலாற்றில் இருந்து முற்றிலுமாக லதாறடத்து அழிக்கப்பட்டது. இந்த துறடத்தழிப்ரபாடு ரசர்த்து ஆப்பிரிக்கா, ஆஸ்திரரலியா, அலமரிக்கா மற்றும் நியுசிலாந்தில் Zheng Heயால் குடிரயற்ைப்பட்ட சீன மக்களும் என்லைன்றைக்குமாக றகவிடப்பட்டு மைக்கப்பட்டுப்ரபானார்கள்.

[email protected]

View more...

Comments

Copyright ©2017 KUPDF Inc.
SUPPORT KUPDF